76. இந்திராவுக்கு சிகிச்சை 1938 ஜனவரியில் டோலம்மா என்று இந்திராவால் செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்வரூபராணி உடல்நலக் குறைவால் மறைந்தார். அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஆனந்த பவனிலேயே வசித்த ஸ்வரூப ராணியின் சகோதரியும் மரணமடைந்தார். இந்திராவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் நேரு, “நம் குடும்பத்தின் ஒரு...
Tag - ஒரு குடும்பக் கதை தொடர்
74 ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...