2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதித்த கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைச் செயல்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலம். எண்பத்தைந்து வயதான நோய்வாய்ப்பட்ட ஹெச்.பி.கரிபாசம்மாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கர்நாடகா அரசு. இதன் மூலம் கர்நாடகாவில் கண்ணியத்துடன் இறக்கும் உரிமை பெற்ற முதல் நபராகிறார் கரிபாசம்மா...
Home » கருணைக் கொலை