காதோடு தான் நான் பேசுவேன் ஏ.ஐ பேசுகிறது. எந்திரக் குரலில் அல்ல. இனிய குரலில். மனிதர்களைப் போலவே. எழுதுவதைவிடப் பேசுவதிலுள்ள சிறப்பம்சம் குரலில் இருக்கும் உணர்வுகள். ஏற்ற இறக்கங்கள். எனவே தான் குரல்கள் வசீகரமாக இருக்கின்றன. தற்போது ஏ.ஐ பேசும் குரல்களிலும் எமோஷன்கள் தாராளமாக இருக்கின்றன. நல்லது தானே...
Tag - சாட்ஜிபிடி
கடமை கண்ணியம் கட்டுப்பாடு துறைசார்ந்த முடிவுகளை வல்லுநர்கள் எடுப்பதே வழக்கம். ஆனால் இப்போது இம்முடிவுகளை ஏ.ஐ எடுக்கத் தொடங்கியுள்ளது. வங்கிச் சூழலில் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவருக்குக் கடன் வழங்கலாமா வேண்டாமா என்பது வங்கிகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் ஒன்று. இதைத் தீர்மானிப்பது ஒரு...
18. ஜெமினி 2022 நவம்பரில் ஓப்பன் ஏஐ சாடி ஜிபிடியை அறிமுகப்படுத்தியபோது அது நுட்ப உலகில் பெரும் அதிர்வுகளைக் கொண்டு வந்தது. செயற்கை நுண்ணறிவைப் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்ததில் மிகப் பெரிய பாய்ச்சலாகவும் அது கருதப்பட்டது. சாட் ஜிபிடிக்கான பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், குறுகிய காலத்தில்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
நெஞ்சம் மறப்பதில்லை ‘கோபைலட்’ இதுதான் இந்த வாரம் ஏ.ஐ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல். காரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘பில்ட்’ (Build) என்னும் நிகழ்வு. கூகுளின் ஐ.ஓ போலவே இதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆண்டிற்கான பில்ட் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ஏ.ஐ...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...
செயற்கை நுண்ணறிவு ஆய்வுகள் பல ஆண்டுகளாகப் பல நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக அது அறிமுகமாகியது சென்ற ஆண்டு நவம்பர் மாத இறுதியில் வெளியாகிய சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலி மூலமாகும். கணினிகள் புரிந்து கொள்ளும் நிரல் மொழியல்லாது சாதாரணமான மனிதர்கள் பேசும்...
ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ்...
மனிதனின் குணங்களைக் கற்பனையாக ஜடப்பொருள், விலங்கு அல்லது கடவுளின் மீது ஏற்றப்படுவது உலக வழக்கம்தான். இலக்கியங்களில், திரைப்படங்களில் இதனைக் காணலாம். தமிழில் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ போன்ற அறிவியல் புனைகதைகளில் சிந்திக்கும் இயந்திரத்தை அறிந்திருப்போம். இக்கற்பனையின் விளைவாக...