19. மாப்பிள்ளை வீட்டுக்கு வெளியே அரசியல் பரபரப்புகள் பல நிகழ்ந்து கொண்டிருந்தாலும், ஆனந்த பவனத்துக்குள்ளே வேறு விதமான விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அயல்நாடு சென்று படித்துவிட்டு, தாய்நாடு திரும்பி, அப்பாவிடமே ஜூனியராகச் சேர்ந்து பிள்ளை எப்போதும் பிசியாகவே இருந்தால், பெற்றோர்களின் கவலை என்னவாக...
Tag - ஜவஹர்லால் நேரு
இந்தியர் அல்லாதோருக்கு எத்தனை பிரபல இந்தியர்களைத் தெரியும்? காந்தி ஜெயந்தி அன்று இந்தக் கேள்வி குடையத் தொடங்கியது. சரி ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்துவிடலாம் என்று களத்தில் இறங்கினேன். நான் குடியிருக்கும் அபார்ட்மெண்ட்டின் செக்யூரிடி ஹக்கீம், நைஜீரியாக்காரர். அவரிடம் இருந்தே தொடங்கலாம் என்று முடிவு...
17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தன் மகனை ஒரு நண்பன் போல நடத்தினாலும், அப்பாக்கள், அப்பாக்கள்தானே? ஜவஹருக்கு வேண்டிய அளவுக்குப் பணம்...
16. ஒரு சொல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை ஆண்ட அரசர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவர் பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெயிக்வாட். பரோடா சமஸ்தானத்தின் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தியவர்; தன் குடிமக்களுக்குக் கல்வியும், சமூகச் சீர்திருத்தமும் அவசியம் என வலியுறுத்தியவர். இலவச...
12. சாகசம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த ஜவஹர்லாலின் கருத்துகள், மிதவாதியான மோதிலாலின் கருத்துகளோடு ஒத்துப் போகவில்லை. அவர்களின் அதிருப்தி, அவர்கள் எழுதிக்கொண்ட கடிதங்களில் வெளிப்பட்டது. மிதவாதிகளின் அ-மிதவாதிகள் மீதான ஜனநாயகமற்ற போக்கு மகனின் கண்டனத்துக்குள்ளானது கண்டு வெகுண்ட மோதிலால், மகன்...
11. மோதல் மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல் சூழ்நிலையில் தனது மிதவாதப் போக்குக்கு ஏற்ற வகையில் அமையுமா? எங்காவது நேரெதிர் நிலைபாடு எடுத்து விட்டான் என்றால் என்ன செய்வது? இது ஒரு பெருங்கவலை என்றால்...
10. கோப்பையில் விழுந்த ஈ தன்னுடைய அரசியல் பயணம் எப்படி இருக்கும்? தனது சாத்வீகமான, சட்டபூர்வமான மிதவாதக் கருத்துகளை அ-மிதவாதிகள்பால் ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும்? என்கிற கேள்விகள் மோதிலால் நேருவைச் சிந்திக்க...
9. குதிரைகள் வேண்டாம், நாங்கள் இழுக்கிறோம்! அலகாபாதில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது பயனீர். அந்த ஆங்கில தினசரியின் ஆசிரியர், உரிமையாளர் இருவரும் ஆங்கிலேயர்கள். அவர்கள் வெளியிடும் செய்திகளில் ஐரோப்பியக் கண்ணோட்டம்தான் நிறைந்திருக்கும். இந்திய மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்...
5. இரண்டு கட்சிகள் 1885 டிசம்பர் 28. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், சமூக சீர்தருத்தவாதிகள், பத்திரிகை ஆசிரியர்கள் என மொத்தம் எழுபத்திரண்டு பேர் மும்பையில் ஒன்று கூடினார்கள். கோகுல் தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் அன்றைக்குத்தான் இந்திய தேசிய காங்கிரஸ்...