2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய அதிகாரிகள். ஆறு ஆண்டுகளாக இந்தியா நடத்திய சட்டப் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து ராணாவைக் காப்பாற்றி நாடு...
Home » தஹாவுர் ராணா