25 – கெட்டவனுக்குக் கெட்டவன் 24-பிப்-2022. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முதல் தாக்குதல் ஆரம்பமானது. பிரம்மாண்ட ஆன்டோனோவ் விமான நிலையத்தின் மீது விழுந்த முதல் குண்டு அல்ல. ஒன்றரை அடிப் பெட்டிபோல இருக்கும் வையசாட் KA-SAT மோடம்கள் மீது நடந்தது. உக்ரைனின் ஆயிரக்கணக்கான இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. தகவல்...
Tag - தொடரும்
93. வேட்கை அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான். பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம்...
24 – வாரிசு இல்லாத வல்லரசு 20-பிப்-2014. சுதந்திர சதுக்கம், கீவ், உக்ரைன். குறி தவறாமல் சுடும் ஸ்நைப்பர்கள் சதுக்கத்தைச் சுற்றி வளைத்தனர். முக்கியப் போராளிகள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்று நேரத்தில் எண்ணிக்கை இருமடங்கானது. ஆம்புலன்ஸ்களிலேயே பரலோகம் சென்றடைந்த ஆன்மாக்கள் ‘பரலோக...
“நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...
97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...
நீரின்றி அமையாது உலகு அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள். மடியில் அவனது லேப்டாப். தனது ப்ரசன்டேஷனை மீண்டுமொருமுறை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் திவாகர். எல்லாமும் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. கண்களை...
23 – பன்முனை உலகை நோக்கி.. 23-10-2002. டுப்ராவ்கா திரையரங்கு, மாஸ்கோ. “ரஷ்யக் காவலர்கள் களமிறங்கி விட்டார்கள். இது என்ன வாயு என்று தெரியவில்லை. ஒருவரையும் உயிருடன் விட்டுவைக்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லை. எங்களைக் காப்பாற்ற, உங்களால் செய்யக் கூடியதை உடனே செய்யுங்கள்.” திரையரங்கிலிருந்த...
கைமாறிய சிம்மாசனம் அன்றிரவு மழை வேகமெடுத்திருந்தது. மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மோதி, மழை எழுப்பிய இரைச்சல் சாதனாவை உறங்கவிடவில்லை. அம்மழையோசை அவள் மனதோசையின் எதிரொலியைப் போன்றிருந்தது. அவ்விரவுப் பொழுது நீண்டதாக இருக்குமெனச் சாதனாவிற்குத் தோன்றியது. சாதனாவிற்குப் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமொன்றில்...
சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஏதோ ஒரு பள்ளித் தேர்வு வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருந்தது. பின்வரும் நபர்களில் சமாதானத்திற்கு நோபல் பரிசைப் பெற்றவரைத் தேர்வு செய்க. வினாவுக்குக் கீழே நான்கு விடைகள் தரப்பட்டிருந்தன. நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, பில் கிளிண்டன், மகிந்த ராஜபக்சே. இதற்கு...
96. நேருவின் கை ஓங்கியது காந்திஜியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை ஒரு “பைத்தியக்காரன்” என்று நேரு குறிப்பிட்டதுடன் வேறு ஓர் விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். கடந்தசில ஆண்டுகளாக, மாதங்களாக இந்த நாட்டில் மக்கள் மனங்களில் நஞ்சு தூவப்பட்டுள்ளது. அந்த நஞ்சு நாடெங்கும் பரவி மக்கள் மனதிலேயும்...