Home » தொடரும் » Page 5

Tag - தொடரும்

தடயம் தொடரும்

தடயம் – 17

மூழ்கியவர்கள் அடுத்த ஏழு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் அமைதியைக் குலைக்கப்போகும் நாளது. 2009ஆம் ஆண்டு, மே மாத இறுதி. அன்று ஷோபியன் மாவட்டத்திலுள்ள பொங்கம் கிராமத்தில் கலவரம் வெடித்தது. கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை இராணுவத்தினர் வன்புணர்ந்து கொன்றுவிட்டார்களாம். செய்தி கதிர்வீச்சாய்ப் பரவியது...

Read More
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக் கலை -16

கேள்வியும் நானே… பதிலும் நானே… பதில் சொல்வது எளிது. கேள்வி கேட்பதுதான் கடினம். சரியான கேள்விகளைக் கேட்கப் பழகிவிட்டாலே எதையுமே எளிதாகக் கற்க முடியும். இதுவரையிலான ப்ராம்ப்ட்களில் குட்டிச்சாத்தானிடம் நாம் கேள்வி கேட்டோம். அது பதில் சொன்னது. மாக் இண்டர்வ்யூ மட்டும் இதற்கு விதிவிலக்கு. இப்போது நாம்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 16

iv. முவே தாயும் களரிப்பயட்டும் முவே தாய் என்பது தாய்லாந்தின் பாரம்பரிய சண்டைக்கலை, களரிப்பயட்டு கேரளாவின் பாரம்பரிய சண்டைக்கலை. இந்த இரண்டு சண்டைக்கலைகளுக்கும் உள்ள ஒற்றுமை இவ்விரண்டு கலைகளைக் கற்ற வீரர்களின் உடற்கட்டு பார்ப்பதற்கு ஒன்றுபோல இருக்கும். ஒடுங்கிய வயிறு, உறுதியான தோள்கள், வலிமையான...

Read More
தடயம் தொடரும்

தடயம் – 16

பாசக்கயிறு அவன் தனது மனைவியைக் கொல்ல முடிவெடுத்தான். அதுவும் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளாமல். சிக்கிக்கொண்டால் எப்படி அவன் காதலியை அடைவது? காதல், வெறியாக மாறி அவனை முடுக்கி முன்னேறச்செய்தது. குறித்து வைத்திருந்த நல்ல நாளில் நைலான் கயிறுடன் தன் மனைவியைப் பின்னாலிருந்து அணுகினான். நைலான் கயிறு அவளது...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 46

46. பொன் விளைச்சல் செழிப்பான விவசாய நிலங்களைப் ‘பொன் விளைகிற பூமி’ என்பார்கள். தங்கம் செடியில் காய்ப்பதில்லை. ஆனால், வயலில் விளைகின்ற நெல்லையோ மற்ற தானியங்கள், காய்கறிகள், பழங்களையோ விற்றுப் பணம் சம்பாதிக்கலாம், அந்தப் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிச் சேமிக்கலாம். இப்படித்தான் அன்றைய...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 145

145. அதிகார சக்தி ஹக்ஸர் நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்க சாஸ்திரி காலத்திலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போது பலன் தர ஆரம்பித்தன. இந்திய விவசாய விஞ்ஞானிகளின் முன்னெடுப்பில் பசுமைப் புரட்சி ஏற்பட்டது. விவசாயத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு ஏற்பட்டது. குறிப்பாக இதில் பஞ்சாப், ஹரியானா, உ.பி...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 7

7 பிரயாணம் கேட்காமலே ஜன்னலோரம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பச்சை உருளைப் பையை சீட்டுக்கு அடியில் உருட்டிவிட்டான். எதிர் சீட்டுக்காரர் நடுவயது. தேங்காய் பத்தையைக் கவ்விக்கொண்டிருப்பதைப்போல வெளியில் நீட்டிக்கொண்டிருந்த வெளேரென்ற பற்களுடன் இருந்ததால் சிரிக்காத முசுடாக இருந்தாலும்...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 16

16. மாற்றம் ஒன்றே மாறாதது சூழலுக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வது எருமைகளிடம் உள்ள சிறப்புக் குணங்களில் ஒன்றாகும். எருமைகளுக்கு நீர் அத்தியாவசியமானது. அதனால் அவை இயன்றளவு நீர்நிலைகளுக்கு அருகிலேயே வாழ்வதுண்டு. மழைக்காலத்தில் நீரும் புதிதாக வளரும் தாவரங்களும் அதிகமாகக் கிடைக்குமல்லவா. ஆப்பிரிக்கக்...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 15

14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள் அவர்களது பேச்சுக்கு ஏற்ற மாதிரி இருப்பதில்லை. வெறும் வாய்ச்சவடால் மட்டுமே என்பதாகும். தேவையில்லாமல் அதிகம் சத்தம் போடுவதில் நாயுடன் போட்டி போடும்...

Read More
தடயம் தொடரும்

தடயம் – 15

உடனிருக்கும் உளவாளி பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள் அந்த நான்காம் வகுப்புச்சிறுமி. ‘என்னடா கண்ணு ஆச்சி?’ என்று பதற்றத்துடன் கேட்டார் அவளது தாத்தா. பேத்தி கூறியதைக்கேட்டு அதிர்ந்து போனார். தன்னுடைய வீட்டுப்பாட நோட்டைத் தனது ஆசிரியரிடம் சரிபார்ப்பதற்காகக் காட்டியுள்ளாள் அச்சிறுமி...

Read More

இந்த இதழில்