‘இனி அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. பொது வேட்பாளர் சிரிசேனா வென்றுவிட்டார். இதற்கு மேலும் தாக்குப் பிடிப்பதில் பலனில்லை. அறிவித்து விடலாம்தான். எப்படி அறிவிப்பது..? மக்களோ பழங்கால இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல அத்தனை பரபரப்பாய்த் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்...
Tag - தொடரும்
47 ஏ.கே.செட்டியார் (04.11.1911 – 10.09.1983) வாழ்வில் திட்டமிட்டு, தான் இதுவாக ஆக வேண்டும் என்று முயற்சி செய்து அதுவாக ஆனவர்கள் பலர் உண்டு. அதற்கான திட்டமிட்ட உழைப்பு, தயாரிப்பு அவர்களை அத்துறையில் விற்பன்னராக மாற்றும். சாதனையாளர்களாக அறியப்பட்ட மனிதர்களில் இவர்கள் பெரும்பான்மையோர். ஆனால்...
72 அகதி இலங்கை அகதிகளுக்கு உதவப்போகிறேன் என்று கிளம்பிவிட்டானே தவிர ராமேஸ்வரம் என்கிற பெயருக்குமேல் அவனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது அவனுக்கு மட்டுமேதெரிந்திருந்தது. அந்தப் பெயர்கூட, அம்மா அடிக்கடி, ‘கண்ணை மூடுவதற்குள் காசி ராமேஸ்வரம் போய்வந்துவிடவேண்டும்’ என்று...
74. ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...
72. சிறையில் இந்திரா போராட்டத்தில் போலீசின் தடியடிக்குள்ளானவர்கள் பலமான அடியென்றால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். லேசான பாதிப்பு என்றால் ஆனந்த பவனுக்கு அழைத்துவரப்பட்டு, அங்கே முதலுதவி அளிக்கப்பட்டது. இந்திரா ஒரு நர்ஸ் போலப் பலருக்கும் சேவை புரிந்தார். இந்திரா படித்து வந்த ஜீசஸ் அண்டு...
71 பித்தம் ‘கொய்லோ கோழிமுட்டை!’ என்று கத்தியபடியே கட்டம் போட்ட சட்டையும் காக்கி பேண்டுமாக வினோதமாய் நடந்து வந்த உயரமான நடுத்தர வயதைக் கடந்த நரைத்த தலை ஆள் டிஓஎஸ் ஹனுமந்த ராவ் முன்னால் நின்று டேபிளின் மீது இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டபடி, ‘ஐ யாம் சிப்பாய் ராஜகோபால், ரிலீவ்டு...
ஜனவரியின் குளிர் மெல்லக் கரைந்து மாதக் கடைசியாகிறது. சோவியத் அனுப்பிய இரண்டு ஸ்புட்னிக்குகளும் பூமியின் சுற்றுப்பாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அமெரிக்கா கடுமையான அழுத்தத்தின் கீழ் தனது விண்வெளி ஆய்வுக் கூடங்களின் போஷாக்கினை அதிகப்படுத்திக் கொண்டே வந்தது. “‘எக்ஸ்ப்லாரர்-01’...
46 பாலூர் கண்ணப்ப முதலியார் (14.12.1908 – 29.03.1971) தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் வரிசையில் வரலாற்று ஆசிரியர்கள், கல்வெட்டு ஆசிரியர்கள், ஆய்வறிஞர்கள், இலக்கிய அறிஞர்கள் என்று பல புலங்களில் சிறப்பான பணிகளைச் செய்த அறிஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களது ஆக்கங்கள் வரலாற்று ஆய்வு...
45 மா.இராசமாணிக்கனார் (12.03.1907 – 26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...