Home » தொடரும் » Page 53

Tag - தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -71

71. ஃபெரோஸ் காந்தி மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது. குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 70

70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே  அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – 3

“சோவியத் இனி நம்மைத் தினமும் பல தடவை கடந்து போகும். தேவைப்பட்டால் எமது வீடுகளுக்குள் புகுந்து வேவு பார்க்கும். குண்டுகளை விண்வெளியிலிருந்து வீசி அடிக்கும்” ஸ்புட்னிக்-01 போனதுதான் போனது… அமெரிக்காவில் கடுமையான பதற்றம்! அரச அதிகாரிகள் தொடக்கம் சாதாரண பொதுமக்கள் வரை எல்லாத்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 69

69 சந்தர்ப்பங்கள் ‘ஏய் என்னா மேன். எப்பப் பாத்தாலும் உனக்கு பொண்ணுங்களோட பேச்சு. சீட்ல உக்காந்து வேலைய பாரு. பொம்பள கிட்டப் பேசினா காது அறுந்துடும்னு உங்க அம்மா சொல்லலையா.’ என்று டிஓஎஸ் ரீட்டா மேடம் சொன்னதைக் கேட்டு ஹாலே சிரித்தது. அவன் பேசிக்கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா பெண்களும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 44

44 ம.பொ.சிவஞானம் (20.06.1906 – 03.10.1995) தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் இந்தியா என்ற தேசத்தின் மீதும் தேசியத்தின் மீதும் அதே அளவு பற்றுடன் இருக்க முடியும் என்று காண்பித்தவர்; ‘பல்கலைக்கழகங்களில் படித்த நாங்கள் உணர இயலாதவற்றை எளிய மொழியில்...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – 2

துவைத்துப் போட்டது போன்று இருந்தது பெர்லின். இரண்டாம் உலகப் போர் முடிந்து, நகர் முழுவதும் ஏதேதோ எஞ்சியிருந்தன. அமெரிக்கப் படைகளும் சோவியத்தும் குபுகுபுவென்று புகுந்து அகப்படுவதையெல்லாம் அள்ளிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. என்னமாய் வித்தை காட்டினார்கள் நாஸிகள்! சத்தமேயில்லாமல் பாயும் ராக்கெட் என்றொன்று...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 70

70. பொம்மை தியாகம் கமலா நேரு மரணம் அடைந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் பத்திரிகையாளர், இந்திராவிடம், “உங்கள் தாயின் மறைவினால் ஏற்பட்ட சோகத்தின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு உங்களுக்கு நீண்ட காலம் பிடித்ததா?” என்று கேட்டபோது, இந்திராவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஆழ்ந்த...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – 1

அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 68

68 ஈட்டி இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று ஆயிரம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டு ஓடிய ரங்கன் துரைராஜ் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் வருத்தத்தைவிட கோபம்தான் பொங்கி...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 43

43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!