66. கடிதங்களில் உலகம் 1931 டிசம்பர் 26 அன்று ரயில் பயணத்தில் வழிமறித்துக் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு 1932 பிப்ரவரி 5-ஆம் தேதி வரை அங்கே இருந்தார். அதன் பிறகு பரேய்லி மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஜூன் 6-ஆம் தேதி அவரை அங்கிருந்து டேராடூன்...
Tag - தொடரும்
40 மயிலை சீனி.வேங்கடசாமி (16.12.1900 – 08.07.1980) ‘ஐந்தடிக்கும் உட்பட்ட குறள் வடிவம், பளபளக்கும் வழுக்கைத் தலை, வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக்காட்டும் அகன்ற நெற்றி, கனவு காணும் எடுப்பான மூக்கு, படபடவெனப் பேசத்துடிக்கும் எடுப்பான மெல்லுதடுகள், கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்குமுழ வெள்ளை...
65. மீண்டும் ஒரு வட்ட மேஜை மாநாடு தந்தையின் மரணம் என்ற சோகத்தில் மூழ்கி, அதிலிருந்து வெளிவர முடியாமல் ஜவஹர்லால் நேரு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்திஜி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த நேருவை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை...
64 மொழி அதுவரை அவன் போயிருந்த அதிகபட்ச தூரமே ஹைதராபாத்தாகத்தான் இருந்தது. அதுகூட அப்பா LTCயில், பெரியப்பா கட்டியிருந்த வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக அழைத்துக்கொண்டுபோனதுதான். மராட்டிக்காரராக இருந்தாலும் அப்பாவுக்கும் அவனைப்போலவே இந்தி தெரியாது என்றாலும் பிறந்தது கடப்பா என்பதாலோ என்னவோ தெலுங்கு...
மருந்துகள், சந்தையிலிருந்து வெளியேற்றப்படும் காரணங்கள் சென்ற அத்தியாயத்தில் விளக்கியுள்ள அனைத்துக் கட்டங்களையும் தாண்டிய ஒரு மூலக்கூறே மருந்தாக மாற்றம் பெறும். இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த மூலக்கூறு தோல்வி அடையலாம். இன்னும் சொல்லப்போனால் மருந்தாக மாற்றம் பெற்று நோயாளிக்கு அளிக்க...
39 சாமி சிதம்பரனார் (01.12.1900 – 17.01.1961) தாம் வாழ்ந்த அறுபது வருடங்களில் நாற்பது வருடங்களை மொழி மற்றும் சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டவர். ஐரோப்பியச் சிந்தனையின் தாக்கமும், தொழிற்புரட்சியால் விளைந்த மாற்றங்களும் சமூகத்தில் பரவிய காலத்தில், தமிழிலக்கிய உலகின் மரபார்ந்த தன்மைக்குள்...
63 நிலவரம் டைப்பிங் சீட் பாக்கறீங்களா. டைப்பிங் தெரியாதே. டைப்…பிங்… தெரியாதா. டைப்பிங் தெரியாம ஈரோட்ல எல்டிசியா என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க. ஃபைல் ரெக்கார்டிங். அந்த ஆபீஸ் திறக்கப்பட்டே இன்னும் முழுதாக நான்கு வருடங்கள் முடியவில்லை என்பதை ஏசி அறைக்கு வெளியில் இருந்த பலகையே கொட்டை...
38 கி.ஆ.பெ.விசுவநாதம் (10.11.1899 – 19.12.1994) முத்தமிழான இயல், இசை, நாடகம் என்று மூன்று தமிழின் காதலர் இவர். பின்னாட்களில் மூன்று தமிழுக்கும் காவலர் என்ற பெயரில் ‘முத்தமிழ்க்காவலர்’ என்ற புகழ்ப்பெயரை அடைந்தவர். தொழிலால் வணிகர்; ஆனால் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்தது அவரது பொதுப்...
மருந்து உருவாகும் கதை பெரும்பான்மையான நேரங்களில் ஒரு மருந்து கண்டுபிடிப்பிற்கான அடித்தளம் அதாவது கீழ்நிலை ஆய்வுக் கட்டம் (Discovery phase) பல்கலைக்கழகங்களிலோ, ஆய்வு நிறுவனங்களிலோ அல்லது சிறிய உயிர்தொழில்நுட்ப நிறுவனங்களிலோ இடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரு மருந்து நிறுவனங்களில் இந்நிகழ்வுகள்...
64. தந்தையின் பிரிவு மோதிலால் நேருவைக் கவனித்துக் கொண்ட டாக்டர்கள் குழுவின் ஆலோசனை மற்றும் அவர்கள் காந்திஜி மூலமாகக் கொடுத்த அழுத்தம் காரணமாக, லக்னௌ சென்று ஸ்பெஷல் எக்ஸ்-ரே எடுத்துக் கொள்வதற்கு அவர் சம்மதித்தார். உடல் நலமின்மை, மோதிலால் நேருவின் நகைச்சுவை உணர்வினைத் துளியும் பாதிக்கவில்லை. மனைவி...