Home » தொடரும் » Page 59

Tag - தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 30

மூப்பினை வெல்லுதல் இதுகாறும் உயிரினங்கள் வயது மூப்பு அடைவதற்கான 12 காரணிகளில் இரண்டு காரணிகளைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். முதலாவது காரணி நமது மரபணுத் தொகுப்பு நிலைத்தன்மையின்மை (Genome instability). குறிப்பாக மரபணுத் தொகுப்பில் ஏற்படும் பிழைகளைத் திருத்தும் மரபணுக்களில் ஏற்படும் பிழைகள்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 55

55 புகைச்சல் ஈரோடுக்கு வந்து ஊரோடு ஒத்து ஆற்றோடு போகத்தொடங்கியபின், காலையில் எழுந்தால் மாமி மெஸ் இட்லி சட்னி சாம்பார், பேப்பர் ரோஸ்ட் – இதில் வியப்பான விஷயம் என்னவெனில், வீட்டுப் பாங்கில் உணவளிக்கும் இது போன்ற மாமி மெஸ்களில், பட்டாளத்திலிருந்து திரும்பிய சிப்பாய் போல துவண்டிருக்கிற தோசைதான்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர்- 30

தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை (07.05.1883 – 09.05.1941) சங்ககாலத் தமிழரின் ஏற்றத்தை இந்நாள் வரை உலகம் அறிந்து கொள்ள ஏதுவாயிருப்பவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் எழ தமிழ்ச் சங்கங்கள் முக்கியக் காரணமாக இருந்திருக்க வேண்டும். முதல், இடை, கடைச் சங்கங்கள் பற்றிய காலம் மற்றும் சங்கங்களின்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 54

54 சுயநலம் இரவு செண்ட்ரலில் கால் வைத்ததுமே, வண்டியில் உட்காரவாவது இடம் கிடைக்க வேண்டுமே என்கிற பதைப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. பிளாட்பாரத்தில் அவன் நடந்த நடையிலேயே அது வெளிப்பட்டிருக்கவேண்டும். இன்னும் விளக்குகூடப் போடாமல் இருட்டாக இருந்த வண்டி அப்போதுதான் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தது. “சீட்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -29

குரோமோசோம் எனும் பிரபஞ்ச அதிசயம் இயற்கை விநோதமானது. ஒருபுறம் அதன் பிரம்மாண்டம் நம்மைப் பிரமிக்க வைக்கும். மறுபுறம் அதன் நுணுக்கமோ நம்மை ஆச்சரியத்தில் தள்ளும். பிரபஞ்சத்தினை எடுத்துக் கொள்வோம். நமது பூமியும் அதனைப் போன்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதையும், சூரியனும் மற்ற நட்சத்திரங்களும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 29

29 ஆறுமுக நாவலர் (18.12.1822 – 05.12.1879)  ஈழத்தின் தமிழறிஞர்களுக்கான அடையாளங்களுள் முக்கியமானவர்; தமிழ்மொழியின் இலக்கியங்களுக்கு உரை, பதிப்பு என இரு விதங்களில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்த முன்னோடி. தமிழ்ச் சுவடிப் பதிப்பின், தமிழ் உரைநடையின் வேந்தர் என்று புகழ்முகம் பெற்றவர். வசனநடை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 55

 தலைவர் நேருஜி அன்றைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டுக்கும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அது கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது; அத்தகைய ஒரு தலைவர் காந்திஜிதான் என்ற அபிப்ராயம் காங்கிரஸ் கட்சியில்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில்- 28

தெய்வத்துக்கே வரும் சோதனை நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -28

28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947) தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 54

54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!