Home » தொடரும் » Page 63

Tag - தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஓரு குடும்பக் கதை – 48

48. ஒற்றர் கண்காணிப்பு ஏற்கனவே மோதிலால் நேரு நிதி நெருக்கடியின் தாக்கத்தில் இருந்த சூழ்நிலையில், காந்திஜியிடமிருந்து நெசவாளர்கள் சங்கத்துக்கு நன்கொடை கேட்டுக் கடிதம் வந்தபோது, அவர் திகைத்துப் போனார். தன்னுடைய உண்மையான நிதிநிலைமையை காந்திஜியிடம் வெளிப்படையாக சொல்லி விடலாமா? வேண்டாமா? என்று அவருக்கு...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 46

46 அலைதலின் ஆனந்தம் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கறாராகத் திட்டமிட்டுச் செய்பவன் என்கிற எண்ணத்தைப் பார்ப்பவர்களுக்கும் பழகியவர்களுக்கும் உண்டாக்கினாலும் உள்ளூர, எப்படி, எங்கிருந்து, யார் அனுப்பி எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்கிற கேள்விகள் சதாநேரமும் அவனைப்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 21

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இவ்வளவு வழிகள் இருக்கும்பொழுது, மேலும் தடுப்பு மருந்து மூலம் நோய்களைத் தடுப்பதில் கடந்த காலத்தில் மிகச் சிறந்த வெற்றிகள் பலவற்றினை நாம் பெற்றிருக்கும்பொழுது, பிறகு ஏன் எல்லா நோய்களுக்கும் நம்மால் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை? அதற்குப் பல்வேறு காரணங்கள்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 47

47. நிதி நெருக்கடி அநியாயத்துக்கு ஜனநாயகவாதியாக இருந்த காந்திஜியின் பலமும், பலவீனமும் அதுவே என்று சொல்லலாம். அதனாலேயே சிலர், காந்திஜியைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும்படியான கேள்விகளை அவரிடம் தயக்கம் ஏதுமின்றிக் கேட்கத் தலைப்பட்டனர். அதில் ஒன்று காந்திஜி – மோதிலால் நேரு, இடையிலான நெருக்கம் பற்றிய...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 21

துணிவின் தலைமகன் வேலை தேடி நாநூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள். ஒரே ஒரு நிறுவனம்தான் பதிலளித்தது. மற்றைய நிறுவனங்கள் அனைத்தும் அவரது வேலைக்கான விண்ணப்பத்தை நிராகரித்தன. இத்தனைக்கும் இவரது கல்வித் தகைமைகளில் ஐஐடி வாரணாசியில் மின் பொறியியல் பட்டம். பின்னர் அமெரிக்காவின் நோர்த்ஈஸ்டர்ன்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -21

வ. ராமசாமி  (17.09.1889 – 23.08.1951) சுதந்திரப் போராட்டக் காலத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண் விடுதலை பற்றிப் பேசியவர், தமிழ் மொழிக் காதலர், சமூக சிந்தனையாளர் என்ற அடையாளங்களுக்குள் அடங்கியவர் இருவர். ஒருவர் மகாகவி பாரதி. இன்னொருவர் வ.ரா என்ற வ.ராமசாமி...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 20

வரும் முன் காப்போம் இதுவரை இம்யூனோதெரபி சம்பந்தமாக நாம் பார்த்து வந்த அனைத்துமே புற்றுநோய்க்கான மருந்துகள். அதாவது நோய் வந்தபின் அதனைத் தீர்க்க அல்லது நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்த அல்லது நோயாளிகளின் வாழ்நாளினைச் சிலகாலம் நீட்டிக்க உதவும் காரணிகள். நோய் வந்தபின் அதனுடன் போராடுவதைவிட நோயே வராமல்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 20

கோவைக்கிழார் ம. இராமச்சந்திரனார் (30.11.1888 – 03.12.1969) தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. ஆனால் கலை, கவிதை, வரலாறு, இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், கோயிற்கலை, சமயம், மானிடவியல் போன்ற பொருண்மைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதிப் பெரும் தமிழ் ஆளுமையாக விளங்கியவர். எட்டு...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 46

46. வழக்கும்  வாபசும் லாலா லஜபத்ராயின் ‘வந்தேமாதரம்’ பத்திரிகையில் மோதிலால் நேருவை மிகவும் கடுமையாக விமர்சித்து வெளியானதைத் தொடர்ந்து, “அப்படியொரு கட்டுரை எழுதியதற்காக லஜபத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும்! இல்லையென்றால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடுப்பேன்!”...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 45

45 பார்வைகள் தேவை இருந்தால் தவிர – தெரிந்தவர்கள் என்பதற்காக மட்டுமே – வளர்ந்தவர்கள் யாரும் யாரையும் சும்மா தேடிப்போவதில்லை. தேடிப்போய் பார்க்கிற அளவுக்கு நமக்குப் பிடித்தவராக இல்லாதிருந்தாலும் நம்மை இவருக்குப் பிடிக்கிறது என்று பட்டுவிட்டால், இளைஞர்கள் பெரியவர்களைத் தேடிப்போகிறார்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!