Home » தொடரும் » Page 66

Tag - தொடரும்

தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 16

கோடீஸ்வரி ஜெய்ஸ்ரீ பிறந்தது லண்டன் மாநகரில். அவரது தந்தை ஒரு இயற்பியல் நிபுணர். ஐந்து வயதளவில் பெற்றோருடன் இந்தியா சென்று டெல்லியிலேயே வளர்ந்தார். ஒரு கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலையிலேயே அவரது பள்ளிப்படிப்பு. கணிதத்திலும் அறிவியலிலும் ஆர்வம் மிக்கவராக வளர்ந்தார். தந்தைக்கு வேலை நிமித்தம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 42

42. நேருவின் ராஜினாமா அலகாபாத் நகர்மன்ற தலைவர் என்ற முறையில் ஜவஹர்லால் நேரு நேர்மைக்கு எடுத்துக்காட்டாகச் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருமுறை நகர்மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கான செலவு நகர்மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகி விட்டது. அடுத்த...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 15

புற்றுநோய் சிகிச்சைக்குப் பலவிதமான மருந்துகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றுள் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, ஹார்மோன் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகியவை முக்கியமானவை. இவைதவிர நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளும் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்து ஒருகாலத்தில்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 40

40 பராக்கு ‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு சமயத்தில் திட்டுவாங்கியிருப்போம்  என்றால் இவன், எவ்வளவு அடி உதை பட்டாலும் பாராக்கு பார்ப்பதை வாழ்க்கையாகவே கொண்டிருந்தான். வளர்ந்து ஆளான பிறகும்கூட இது...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 41

41. நகர்மன்றத் தலைவர் நேரு காந்திஜியின் கொள்கைப் பிடிப்பு என்பது மிகவும் உறுதியானது. முரட்டுப் பிடிவாதம் என்றுகூடச் சொல்லலாம். அப்படிப்பட்ட காந்திஜியே, அனைவரையும் அரவணைத்து, ஒரே அணியாகத் திரட்டிப் போராடினால்தான், பிரிட்டிஷ் அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். 1924...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -15

 15  – மகாகவி பாரதி (11.12.1882 – 11.09.1921)  அறிமுகம் தமிழ்ச் சமூகம் கண்ட கவிஞர்களில் மாபெரும் புகழ் பெற்றவர்கள் என்று கணக்கிலெடுத்தால் இருவரைச் சொல்லலாம். ஒருவரைக் கவிச்சக்கரவர்த்தி என்று தமிழுலகம் போற்றுகிறது. இன்னொருவருக்கு மகாகவி என்ற சிறப்பைத் தமிழுலகம் அளித்தது. இத்தனைக்கும்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 15

இரட்டைத் தலைவர்கள் இரட்டையர்கள் என்றால் பல ஒற்றுமைகள் இருக்கும். அவற்றில் முக்கியமானது உருவ ஒற்றுமை. மற்றபடி அவர்களுக்குள் பல வேறுபாடுகள் இருக்கும். இரட்டையர்களில் தொழில் ரீதியாக ஒரே துறையைத் தேர்ந்தெடுப்பவர்களும் மிகக் குறைவே. அப்படியே தேர்ந்தெடுத்தாலும் இருவரும் அத்துறையில் மிகவும் சிறந்து...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 40

 40. சமரசம் மோதிலால் நேரு, காந்திஜி இருவருக்கும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவருக்கு நல்ல அபிப்ராயமும், மரியாதையும் இருந்தது. ஆனால், இருவராலும், ஒருவராது கொள்கையை இன்னொருவரால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருவரது இலக்கும் இந்திய சுதந்திரம் என்பதாகவே இருந்தபோதிலும், சட்ட மறுப்பு இயக்கத்தின் ஓர்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 14

அன்பினால் ஆளும் தலைவி ஒகிள்வி என்பது உலகில் மிகவும் பிரபலமான ஒரு விளம்பர ஏஜென்சி. இதனை 1948-ம் ஆண்டு டேவிட் ஒகிள்வி என்பவர் ஆரம்பித்தார். எழுபத்தைந்து ஆண்டுகளாக இயங்கும் இந்நிறுவனம் தற்போது தொண்ணூற்று மூன்று நாடுகளில் நூற்று முப்பத்தொரு அலுவலகங்களைக் கொண்டதொரு பெரிய பன்னாட்டு விளம்பர நிறுவனம்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 14

14 . இரண்டு இராகவையங்கார்கள் தமிழுலகம் அறிந்த தமிழறிஞர்களில் இராகவையங்கார் என்ற பெயருக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. என்னவெனில் அந்தப் பெயரில் இரண்டு தமிழறிஞர்கள் இருந்தார்கள். ஒருவர் பெரும்புலவர் மு.இராகவையங்கார், இன்னொருவர் மகாவித்துவான் இரா.இராகவையங்கார். இந்த இரண்டு இராகவையங்கார்களும் ஒரே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!