38. “நபா” நாடகம் நபா சமஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி வில்சன் ஜான்ஸ்டனுக்கும், நபா ரயில் நிலைய ஓய்வு அறையில் இருந்த மோதிலால் நேருவுக்கும் இடையில் காரசாரமான கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. ஜான்ஸ்டன், நிபந்தனைகள், விதிமுறைகள் பற்றிப் பேச, மோதிலால் நேரு கைது செய்யப்பட்ட தன் மகன், அவரது...
Tag - தொடரும்
ஸ்டெம் செல்கள் மூலம் முழு உறுப்பினையும் செயற்கையாக உருவாக்கம் செய்யும் தொழில்நுட்பம் முழுமைபெற இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையில், வேறு ஒரு மனிதரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட உறுப்பினைப் பொருத்துவதுதான் உறுப்பு செயலிழந்தவர்களைக் காப்பதற்கு தற்போதுள்ள ஒரே வழி. விலங்கின் உறுப்புகள் ஒரு...
37. கை விலங்கு மோதிலால் நேரு, ‘ஸ்வராஜ் கட்சி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்தது பற்றி அவரது மகன் ஜவஹர்லால் நேருவின் கருத்து என்னவாக இருந்தது? மோதிலால் நேரு, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்த சமயம் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தார். விதிக்கப்பட்ட தண்டனைக் காலம்...
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ( 30.08.1875 – 22.01.1947 ) தமிழ் மொழி முதன் மொழிகளுள் ஒன்று என்ற நோக்கு இன்றைக்கு இருக்கிறது. முதன்மொழி என்றால், இயல்பாகத் தானே இயங்கும் வல்லமை பெற்றது; உலகின் தொடக்க மொழிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ள ஒரு மொழி என்பன போன்றவை கருதுகோள்கள். அந்தக் கருதுகோள்கள்...
36 அறைவாசிகள் காலைல எட்டறைக்குக் கெளம்பிடுவோம். சாயங்காலம் ஆறரைக்கு வந்துருவோம் என்று சொல்லி, வளையத்திலிருந்து கழற்றி ஒரு சாவியைக் கொடுத்தான், மணி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட உயரமான பையன். இவன்தான், இருக்கட்டும் சாவிக்கு என்ன இப்ப என்று மறுநாள் சாயங்காலமாகப் பெட்டியுடன் வந்தான். அவர்கள்...
ஸ்டெம் செல்லைக் கொண்டு ஒருசில குறிப்பிட்ட நோய்களை மிகச் சிறந்த முறையில் நாம் குணப்படுத்த முடியும். குறிப்பாக, இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள். ஸ்டெம் செல்களை இத்தகைய நோய்களுக்குப் பயன்படுத்துவதற்கே அமெரிக்காவின் FDA மற்றும் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட...
உலகப் பணக்காரர்களில் ஒருவர் இமாலயப் பிரதேசத்தில் இமய மலையின் அடிவாரத்திலுள்ள கிராமங்களில் ஒன்று அது. 1950களின் பிற்பகுதியில் மின்சார வசதியோ அல்லது குடிநீர் வசதியோ வீடுகளில் இல்லை. அங்கு ஒரு சராசரி விவசாயக் குடும்பம். தாய் தந்தையர் இருவரும் பள்ளிக்கூடம் போய்ப் படித்ததில்லை. காரணம் அவர்கள்...
கண்ணின் அருமை கண்ணின் அருமை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஐம்புலன்களில் மிக முக்கியமான புலன் இது. குறிப்பாகச் சொல்லப்போனால் நமது சுற்றுப்புறத்திலிருந்து வரும் தகவல்களில் கிட்டத்தட்ட 80 % தகவல்கள் கண்கள் மூலமாகத்தான் நமது மூளையை வந்தடைகின்றன. நமது மூளையில் பின்புறத்தில் விஷூவல் கார்டெக்ஸ் எனப்படும்...
10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 ) அறிமுகம் ‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக பக்த இலக்கியமாகவும், செறிவு மிக்க இலக்கியமாகவும் விளங்கிய ஒரு நூல் என்றால் உடனே நமக்குச் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் உண்டு. அது திருப்புகழ்...
35 இடம் ஏஓவின் கர்ர்ரில் அலறியடித்துகொண்டு அவன் ஓடிவந்ததைப் பார்த்து இளித்த டிஓஎஸ், தினந்தோறும் நடக்கிற இந்தக் கூத்திற்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும் என்பதைப்போல திரும்ப மேஜையில் கைகளை வைத்துக் கவிழ்ந்துகொண்டார். அடுத்து, இங்கிருந்து வரப்போகிற கொர்ர்ரை வேறு கேட்கவேண்டுமா என்பதைப் போல எழுந்து...