அரவிந்த் பெனாகிரியா தலைமையிலான பதினாறாவது நிதி ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சரும் மாநில நிதியமைச்சரும் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். மாநில நலனுக்காக எழுப்பப்பட்ட அந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்துமா என்பதைப்...
Tag - நம் குரல்
ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்ததால் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விக்கிரவாண்டியும் கிருஷ்ணகிரியும் அதிகம்...
சென்னை நகரின் தீராப் பிரச்னைகளுள் முதன்மையானது, வடிகால் வழித் தடங்கள். மழைக்காலங்களில் பெரும்பாலான பகுதிகள் தாற்காலிக நீர்த்தேக்கங்களாகிவிடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாகச் சில பராமரிப்புப் பணிகளும் தற்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் சிக்கல் முழுமையாகச் சரியாக...
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மணிப்பூர்க் கலவரம் எவ்வளவு தீவிரம் அடைந்து, எந்தளவுக்கு மோசமான விளைவுகளைத் தந்ததோ, அதே அளவு பாதிப்பினை இப்போதும் ஏற்படுத்தககூடுமெனத் தெரிகிறது. மெய்தி இனத்தவருக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்குதல் தொடர்பாக அப்போது எழுந்த அதே பிரச்னைதான். அதே மெய்தி-குக்கி இன...
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், நாட்டின் கல்வித் துறையை இனி ஒன்றிய அரசு நிர்வகிக்காது; மாநிலங்களே அந்தப் பொறுப்பை முற்று முழுதாக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இனி அமெரிக்காவெங்கும் படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டம் முதல் தேர்வுகள் வரை அனைத்தையும்...
புதிது புதிதாக அரசியல் கட்சி தொடங்கப்படுவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. மக்கள் சேவை மட்டுமே நோக்கம் எனில் தொண்டு நிறுவனம் ஆரம்பித்தாலே போதும். ஆண்டுக்கு ஐம்பதாயிரம் மாணவர் படிக்க நிதியளிக்கலாம். அரசு போகாத மலைக் கிராமங்களைத் தேடிப் போய் சாலை அமைக்கலாம். அரசின் பார்வை படாத குக்கிராமங்களில் மருத்துவ...
வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள்கள் சந்தைக்கு நகரம்தான் இலக்கு. எப்போதும் இல்லாத வழக்கமாக இந்தாண்டு கிராமப் பகுதிகளில் விற்பனை கூடி தேவை அதிகரித்திருப்பதாகத் தகவல் வருகிறது. மத்திய அரசு, தங்கள் முயற்சியால் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளது. பயிர்களுக்கு...
மழை என்ற சொல்லைக் கேட்டதும், அது நம்மை நோக்கித்தான் வருகிறதென்று பாய்ந்து ஓடிப் பதுங்குகிறோம். தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் புயல் ஒன்று மேற்கு வங்கம், ஒடிசா பக்கமாகப் போகிறது. இந்த வாரம் அதனால் மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்திலும் இருபது நாள்களுக்கு மேல் மழை பெய்ய...
கனடா உடனான தனது தூதரக உறவினை இந்தியா முறித்துக்கொண்டிருக்கிறது. இந்தியத் தரப்பு நியாயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெரிய நாட்டுடனான உறவை இன்னொரு பெரிய நாடு முறித்துக்கொள்வதை இதர உலக நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா – ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளாது. ஆனால், அதற்காக...
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றன. அதைப் பொய்யாக்கி பாரதிய ஜனதா வென்றுள்ளது. வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால்...