27 கரையும் கடல் ஆபீஸிலிருந்து கிளம்பிய சைக்கிள், டிரைவ் இன்னுக்காய் திரும்பாமல் நேராகப் போயிற்று. எப்போது இருட்டிற்று என்று ஆச்சரியமாக இருந்தது. எதிரில் காந்தி சிலை தெரிந்ததும் ராணி மேரி கல்லூரிக்காய் திரும்பி பீச் ரோடில் போகத் தொடங்கிற்று. விவேனந்தர் இல்லத்தைத் தாண்டி, பெரிய பெரிய தூண்களுடன்...
Tag - நாவல்
25. ஏன் ஆபீஸ் கட்டடத்தை ஒட்டி சற்றே பின்னால் இருந்த கேண்டீனில் காபி வாங்கிக்கொண்டு வந்து, அலுவலகத்தின் பிரதான வாயிலுக்கு எதிரிலிருந்த வருமானவரி அலுவலக தபால் ஆபீஸின் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டான். ஏசி பிரசாத் இன்னும் எல்லோரையும் கடித்துக்கொண்டுதான் இருந்தார் என்றாலும் தன் பக்கம் வருவதில்லை...
24 எப்படி ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த ஆபீஸ் வேலை – மனதைச் செலுத்தாமல் சாமர்த்தியமாகச் செய்வது எப்படி என்கிற குறுக்கு வழிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியதும் – அடச்சே இது ஒரு விஷயமா என்கிற அளவிற்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிட்டது என்றாலும் அவன் எதிரில் நின்று பூதம்போல மிரட்டிக்கொண்டு...
வெட்டாட்டம், பொன்னி, பொன்னி 2 போன்ற தமிழின் சமீப கால சூப்பர் செல்லர் நாவல்களின் ஆசிரியர் ஷான் கருப்புசாமி, நாவல் எழுதத் தயாராவது எப்படி என்று விவரிக்கிறார்: நாவல் எழுதுவதற்கு முன்… ஒரு நாவல் என்பது பல கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க அளவு நீளம் கொண்ட ஒரு...
23 வாழ்வது எப்படி அம்மாவுடன் வாழ முடிந்தால், யாருடனும் வாழ்ந்துவிட முடியும் என்று சமயங்களில் தோன்றும். இத்தனைக்கும் பிறந்தது முதல் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவனாக அவன் இருந்தான். அம்மா வழி தாத்தா பாட்டியைப் பார்த்த நினைவே இல்லை. அவனுக்கு மூன்று வயதாகும்போதுதான் அவளுடைய அப்பா...
பொன்னி நதி பாக்கணுமே… இன்று ஊர் முழுக்கப் பாடிக்கொண்டிருப்பது இதைத்தான். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை; எழுதாத செய்தி இல்லை. சில நூறு பேர்கள் மட்டும் புழங்கும் இலக்கிய வட்டத்துக்குள் தெரிந்த பெயராக இருந்த இளங்கோ...
இதுகளுடன் சேர்ந்தால் சத்தியமாக எழுத்து போய்விடும். இலக்கியத்தை எடுத்துவிட்டால் ‘தான்’ என்ன? 9 ஆபீஸ் டைம் ஆபீசை விட்டு வெளியில் வந்தவனுக்கு என்ன செய்வது எங்கே போவதென்று தெரியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை இதுவரை அவன் வாழ்நாளிலேயே வந்ததில்லை. செய்வதற்கு எதாவது இருப்பவனுக்குதானே இங்கே போகவேண்டும் அங்கே...
எங்க அப்பா அவர் வாழ்க்கைல செஞ்ச நல்ல விஷயங்கள் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு என்னைப் பெத்தது. இன்னோண்ணு அவர் செத்தது. 5 முதல் மாற்றல் கல்கியில் வந்தது போக, அவனுடைய சிறுகதைகள், கணையாழி, கவனம், பெங்களூரில் இருந்து வந்த பிருந்தாவனம் போன்ற சிறுபத்திரிகைகளில் அடுத்தடுத்து வெளியாகி, இலக்கியச்...
உச்சால கூட ஆபீசர் உச்சா ஒஸ்தியா என்று உள்ளுக்குள் சிலிர்த்துக் கொண்டான், பஸ் மீது கல்லடித்த பச்சையப்பாஸ் காலேஜ் பையன். 3. முதல்நாள் சித்திரகுப்தன் பேரேடு என்று கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டோம். அதேதான் மத்திய அரசாங்கத்தில், சர்வீஸ் புக் என்கிற நாமகரணத்தில் இருக்கிறது. (வித்தியாசமாகப் பார்க்க...
2 ஆரம்பம் அப்பா தவறிப் போனதால் தற்செயலாகக் கிடைத்த வேலையில் – வேலை கிடைக்கிறது என்பதற்காக இந்த வேலையில் அவசரப்பட்டு சேர்ந்துவிடாதே என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் எஸ்விஆர்தான். அவன் வாழ்வில் எல்லாமே தற்செயல்தான். எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. எஸ்விஆரை சந்தித்ததே தற்செயலாக நடந்ததுதான்...