ஹிட்லர், யூதர்கள் மீது நிகழ்த்திய கொடூரங்கள் ஈடிணை சொல்ல முடியாதவை என்ற நிலையை யூதர்கள் மாற்றியெழுதக்கூடும். இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையில் புதிய உச்சங்களைத் தொடுகிறது. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், பள்ளிகள், அகதி முகாம்கள் என எந்த வரையறையும் இன்றிக்...
Tag - பாலஸ்தீன்
கை நசுங்கி கால் உடைந்த நிலையில் இடிபாடுகளுக்கிடையில் இருந்த ரணீம் ஹிஜாஜி எட்டு மாதக் கருவைத் தன் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ரணீமுடன் வசித்த அவர் குடும்பத்தினர் ஏழு பேர் இறந்துவிட்டனர். கட்டடக் குவியல்களின் உள்ளே சிக்கியிருந்த ரணீமை அவர் கணவர் கண்டுபிடித்தபோது...
உக்ரைனில் போர் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாக்மூத்தை அடுத்த பெரிய வெற்றியை நெருங்கிவிட்டது ரஷ்யா. அதன் பக்கத்திலேயே இருக்கும் அவ்டீவிக்கா நகரில்தான். இனியும் முன்னேறிக் கொண்டே போகலாம். ஒன்றும் அவசரம் இல்லை. வாக்னர், செச்சென் படைகளுக்குப் பதில், கியூபாவிலிருந்து ஏற்பாடுகள் பலமாகிவிட்டன...
பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் போரைத் தொடங்கியது ஹமாஸ்தான். அதில் ஐயமில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் ஹமாஸை ஆரம்பிக்கவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் மிகுந்த அச்சமூட்டுகின்றன. காஸா பிராந்தியமே கிட்டத்தட்ட துடைத்துவிடப்பட்டாற்போல ஆகிவிட்டது. மருத்துவமனைகள்...
காஸாவில் தற்போதைய தாக்குதல்களில் இறந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மிச்சமிருக்கும் இடத்தில்தான் ஆண்களும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளும் இருக்கிறார்கள். இதனால்தான் குழந்தைகள்...
பன்னிரண்டு வயதான பாலஸ்தீனச் சிறுவன் சுலைமான் தன்னுடைய மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தான். தலைபோகும் அவசரம் ஒன்றும் இல்லை. நிதானமாகத்தான் மிதிவண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாகக் கார் மோதி விபத்தைச் சந்திக்க நேர்ந்தது. தலையையும் உடலையும் இணைக்கும் பின் கழுத்துப் பகுதியில் உள்ள...
எப்போதும் கொலைகள். எப்போதும் குண்டு வீச்சு. நிலமெல்லாம் காலம் காலமாகக் காயாத ரத்தம். சொல்ல முடியாத வலிகள், வேதனைகள். நாளை விடியுமா என்பது முதல் கவலை. விடியும்போது நாம் இருப்போமா என்பது நிரந்தரக் கவலை. நாம் கன்னி ராசிக்குப் பலன் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்கள் கண்ணி வெடிகளை...
கடந்த வாரம் பலஸ்தீன் அதிபர் அல்லது அத்தாரிட்டியின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் சீனாவுக்கு விஜயம் செய்த போது, தம் சரித்திரத்தைவிடப் பழைமையான ஒரு உலகப் பிரச்னையில் மத்தியஸ்தம் வகிக்க விரும்புவதாக அறிவித்திருந்தது சீனா. ஆம். இஸ்ரேல் – பலஸ்தீன் தகராறில் சமாதான சகவாழ்வு விரும்பி என்ற குல்லாவைச் சீனா...
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். ஜியோனிஸ்ட்டுகளும், அடிப்படைவாதக் கும்பலும், இளைஞர்களும் இஸ்ரேலியக் கொடியை ஏந்தி, “அரபு மக்களுக்கு அழிவு வரட்டும்”, “பாலஸ்தீனர்கள் இல்லாத...
அயோத்தி எப்படி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உரிமை கொண்டாடும் கலவர பூமியாக இருக்கிறதோ, காஷ்மீர் எப்படி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே தீராப்பிரச்னையாக இருக்கிறதோ/ இருந்ததோ அதேபோல ஜெருசலமும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தினியாவிற்கும் இடையே ஒரு தலைவலி. மதங்களால் அன்பு பரவுகிறதோ இல்லையோ, மத...