மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடந்து முடிந்திருக்கின்றன. மூன்றுமே தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாகப் பார்க்கப்பட்டன. இவைதவிர 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு...
Tag - பா.ஜ.க.
நவ்யா ஹரிதாஸ். இப்பொழுது அனைத்து இந்திய மீடியாக்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். வயநாடு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர். இப்படி அறியப்படுவதை விட முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் போட்டியாளர். இப்படித் தான் ஊடகங்களால் அழைக்கப்படுகிறார். ராகுல் காந்தி ரே பரேலியைத் தக்க...
டெல்லியைக் கைப்பற்ற உத்தரப் பிரதேசம் முதல் படி. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அனாயாசமாக வாரிச் சுருட்டிய பா.ஜ.க., இம்முறை அடி சறுக்கியிருக்கிறது. ஏற்பட்ட சேதங்களுக்குக் காரணகர்த்தாக்களாக இருப்பவர்களில் ஒருவர்தான் ‘நமஸ்காரம் தோஸ்த்தோன்’ என்று தொடங்கும் காணொளிகளில் வரும் துருவ். வடமாநில தேர்தல்...
97 கோடி வாக்காளர்கள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிக நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்தியாவை ஆளப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது அடுத்த வாரம் இதே நாளில் தெரிந்திருக்கும்...
மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த முறை நானூற்றுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் தன் பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் மோடி. ஒவ்வொரு கட்டமாகத் தேர்தல் முடிய முடிய அந்த நம்பிக்கைக் கோட்டையின் மீது விரிசல் விழத்...
தேசிய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக உச்சரிக்கும் ஒரே பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. காரணம் அவர் செய்த சகிக்கவியலாத, மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம். ஒருவர் இருவரல்ல, ஆயிரக்கணக்கான பெண்கள் அவரால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாலியல் புகார்களும் அவை தொடர்பான வீடியோக்களும் கர்நாடக மாநிலத்துக்குப் புதிதல்ல...
சிறையில் இருந்துகொண்டே அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்வார் என ஆம் ஆத்மிக் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க, அப்படியெல்லாம் சிறையிலிருந்து ஆட்சி செய்ய முடியாதென டெல்லியின் துணை நிலை ஆளுநர் சொல்ல டெல்லி அரசியல் களம் இன்னும் சூடு குறையாமல் இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை மக்களால்...
2022 செப்டம்பரில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில், அதன் தலைவர் ஸ்டாலின், `தி.மு.க.வின் முதல் எதிரி பா.ஜ.க.தான், அதை எதிர்க்கக் கட்சியினர் முழு மூச்சுடன் தயாராக வேண்டும்` என்று சொன்னார். கிட்டத்தட்ட அந்தத் தருணம்தான், தமிழகத்தில் கடந்த 45 வருடங்களாக தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே இருந்த...
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாததால் இந்த விவகாரம் தன்னிச்சையாக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுகிறது...
ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி இந்தியாவை ஆளப்போகும் ஆட்சியாளர்கள் யார் எனத் தெரிந்து விடும். தமிழ்நாடு தொடங்கி வடக்கு, வடகிழக்கு எல்லை வரை பா.ஜ.க. வெற்றி பெற தங்களால் இயன்ற அனைத்துத் தந்திரங்களையும்...