நாட்டின் பிரதமர் மன்னிப்பு கேட்கிறார். மாநிலத் தலைவர்களும் மன்னிப்பு கேட்கிறார்கள். விரைந்து நடவடிக்கை எடுப்போம், உரிய தண்டனை கொடுப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் வரப்போகிறது. எனவே தேர்தலையொட்டியாவது மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதே என்று நினைத்தால் அது...
Tag - பிரதமர் மோடி
மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் நின்றது அந்தக் கப்பல். பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கப்பலை நிறுத்திய எதிர்ப்பாளர்கள் இந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொண்டு...
இந்திய வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் கல்வி மையங்களைப் பற்றிய தொடர்ச்சியான தரவுகள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பழமையான பல்கலைக்கழகமாக அறியப்படுவது நாளந்தா. நாளந்தா என்ற சொல்லுக்குத் தாமரையின் உறைவிடம் என்று ஒரு பொருளும், அறிவை அளிப்பவர் என்ற இன்னொரு பொருளும் உள்ளது. ஞானம் ஒரு தாமரையாகவே இந்திய...
அது பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதி. இந்தியா அப்போது வறுமை, நோய், அச்சம், பாதுகாப்பின்மை, கவலை, தன்னம்பிக்கையின்மை, பட்டினி ஆகிய கொடிய ஆற்றாமைகள் பலவற்றிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலம். உலகை அஞ்சி தன்னுள் சுருண்டு கொண்டிருந்த இந்த ஞானபூமிக்கு அந்த நாளில் விவேகம் கொண்டு எழுப்புதல்...
97 கோடி வாக்காளர்கள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிக நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்தியாவை ஆளப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது அடுத்த வாரம் இதே நாளில் தெரிந்திருக்கும்...
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாததால் இந்த விவகாரம் தன்னிச்சையாக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுகிறது...
அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.29/- க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டாக அரிசி விலை உயர்ந்து கொண்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு மானிய விலையில்...
2019 – 2020 ஆண்டுகளில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘டெல்லி சலோ’ என்ற கோஷமும் அயராத அவர்களின் போராட்டமும் சர்வதேச அளவில் கவனம் பெற்றன. அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்மைச் சட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக இருந்தது. பதின்மூன்று...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன. அதில் முதன்மையானது, ஒரு விளையாட்டை நாம் அதற்குரிய மதிப்பில் அணுக மறந்துகொண்டிருக்கிறோம் என்பது. இறுதி ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது இந்தியத் தரப்பில்...
2022ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி. கத்தார் காவலர்கள் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து எட்டு இந்தியர்களைக் கைது செய்தனர். எதற்காகக் கைது செய்தார்கள் என்ற விளக்கம் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போதைக்கு இருக்கவில்லை. பின்னாட்களில் யார் கேட்டாலும் தங்கள் நாட்டிற்கெதிராக இஸ்ரேலுக்காக உளவு...