தாய்மொழி, ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஓர் இந்திய மொழியையும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதுதான் மும்மொழிக் கொள்கை. அது எப்போதும் போலத் தற்போதும் விவாதத்துக்குரிய விஷயமாகியிருக்கிறது. ‘ஏன் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறீர்கள்? குழந்தைகள் மொழிகளை எளிதாகக் கற்றுக் கொள்வர். மூன்று...
Tag - முதல்வர் ஸ்டாலின்
ஒரு திட்டம் அல்லது கணக்கு தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டு அதைத் தொடங்குவது வழக்கம். தமிழக அரசியலைப் பொறுத்த வரை கடந்த அறுபது ஆண்டுகளாக நடந்த தேர்தல்களில் திமுக, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியாகட்டும் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தைத் தேர்தல்...
அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டி முதல்வராவாகும் கனவென்பது, தமிழகத்தில் முன்னணியிலிருக்கும் திரைப்பட நடிகர்கள் அனைவருக்குமே இருக்கிறது. திரளும் ரசிகர் பட்டாளமும், திரைத்துறையின் பால் தாக்கம் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் செல்லுமிடமெல்லாம் தொடர்வதும், திரைவழி பெருகிய செல்வாக்கும், அந்த...
ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முக்கியக் கட்சிகள் தத்தமது கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பிரச்சாரத்தைவிட நேரடிப் பிரசாரங்கள் சுவாரஸ்யமானவை. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் எப்படிப் நேரடிப்...
“சார் நாம ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போறோம். அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகணும்னு நமக்கு லட்சியம் இருக்கலாம். அதுக்காகப் பாடுபடலாம். ஆனா அந்த முதலாளி அத ஒத்துக்குவாரா..? நாம முதலாளியாகணும்னா நாம தனியா வந்து கம்பெனி ஆரம்பிச்சு முதலாளியாயிட வேண்டியதுதான். அது தானே யதார்த்தம். எங்க கட்சியிலும்...
பக்கத்தில் வந்துவிட்ட பாராளுமன்ற தேர்தல் வேலைகளை ஆரம்பித்தல், மாநில கூட்டணியில் தற்போதுள்ள பலத்தினை தக்கவைத்தல், அதனை அதிகப்படுத்துதல், பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதை நேரடியாக மத்தியக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரியப்படுத்துதல், உதயநிதியைக் கட்சியில் சீனியர்கள் மூலமாகவே...
இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது சென்னை வந்தார். அப்போது பர்சனல் செக்யூரிட்டி ஆபீசராகப் பாதுகாப்புப் பணியில் இருந்ததைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார் ஏ.வி.உஷா. 1973-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முதலில் பணியில் அமர்த்தப்பட்ட பெண் காவலர்களில் இவரும் ஒருவர். அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஒரு...