தாய்மொழி, ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஓர் இந்திய மொழியையும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதுதான் மும்மொழிக் கொள்கை. அது எப்போதும் போலத் தற்போதும் விவாதத்துக்குரிய விஷயமாகியிருக்கிறது. ‘ஏன் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறீர்கள்? குழந்தைகள் மொழிகளை எளிதாகக் கற்றுக் கொள்வர். மூன்று...
Tag - ஹிந்தி
‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை’ என்று மாவோ சொன்னதை நினைவூட்டி விட்டது மத்திய அரசு. நாம் அனைவரும் சாதாரணமாகப் பயன்படுத்தும் தயிர் விஷயத்தில் தனது முகமூடியைத் தானே விலக்கி, தனது உண்மையான முகம் இதுதான் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது...