Home » இலக்கியம் » Page 9

Tag - இலக்கியம்

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

கறுப்பு ஆடு

இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் எல்லோருமே திருடர்களாக இருந்த நாடு ஒன்று இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -21

வ. ராமசாமி  (17.09.1889 – 23.08.1951) சுதந்திரப் போராட்டக் காலத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண் விடுதலை பற்றிப் பேசியவர், தமிழ் மொழிக் காதலர், சமூக சிந்தனையாளர் என்ற அடையாளங்களுக்குள் அடங்கியவர் இருவர். ஒருவர் மகாகவி பாரதி. இன்னொருவர் வ.ரா என்ற வ.ராமசாமி...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 45

45 பார்வைகள் தேவை இருந்தால் தவிர – தெரிந்தவர்கள் என்பதற்காக மட்டுமே – வளர்ந்தவர்கள் யாரும் யாரையும் சும்மா தேடிப்போவதில்லை. தேடிப்போய் பார்க்கிற அளவுக்கு நமக்குப் பிடித்தவராக இல்லாதிருந்தாலும் நம்மை இவருக்குப் பிடிக்கிறது என்று பட்டுவிட்டால், இளைஞர்கள் பெரியவர்களைத் தேடிப்போகிறார்கள்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 44

44 மூடுபனி டிசம்பர் மாத இரவு 12 மணிக்குக் கரையில் நின்றபடி, ‘நீருக்கு மேலே பஞ்சுப்பொதிபோல மேகம் அசையாமல் நின்றுகொண்டிருக்க, ஏரி உயிருள்ள ஓவியம்போல இருக்கிறது’ என்று அவன் சொன்னான். சிரித்தபடி, ‘அது மேகமில்லே மிஸ்ட்’ என்றார் பிரம்மராஜன். நானே இந்த நேரத்துல இப்பதான் லேக்கை...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 43

அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு பார்த்தபடிதான் இப்படிச் சொன்னார். பள்ளி இறுதியாண்டில் இருக்கிற தன் பையன் இப்படி ஆகிவிட்டால்… என்கிற எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்ததிலேயே அவருக்கு...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 18

18 – ந.மு.வேங்கடசாமி நாட்டார் (12.04.1884 – 28.03.1944) தமிழறிஞர்களில் பல வகை உண்டு. கவி இயற்றுவதில் வல்லவர்கள் சிலர். எழுத்தாற்றலில் வல்லவர்கள் சிலர். பேச்சாற்றலில் வல்லவர் சிலர். ஆய்வுரைகளில் வல்லவர் சிலர். வெகு சிலரே இந்தத் தகுதிகள் அனைத்தையும் பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 42

42 உட்காருதல் காலையில் வந்து இறங்கி, அறைக்குப்போய் ஜோல்னா பையை வைக்கும்போதே, உள்ளே இருந்த காவியைப் பார்த்துவிட்டு, பல் விளக்கிக்கொண்டிருந்த பாலாஜி கேட்டான்: என்ன சார் மலைக்குப் போறீங்களா. பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி வைத்தான். திங்கக்கெழமை வரச்சொன்னா இப்ப வந்திருக்கீங்க, என்று ஏறெடுத்துப்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 41

41.  பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின் வாயிற்காலில் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு உறைத்தது. கரும்பலகைக்கு முன்னால் இருந்த மேடைமேல் போடப்பட்டிருந்த மேஜை மீது கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொஞ்சம்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

ஸொரோக்கோவும் அவனுடைய அம்மாவும் மகளும்

ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா (1908-1967) ஆங்கில மொழிபெயர்ப்பு: Barbara Shelby தமிழில்: ஆர். சிவகுமார் ஓடாத வண்டி ஒதுங்கி நிற்பதற்காகப் போடப்பட்ட தண்டவாளத்தின் மீது முதல் நாள் இரவிலிருந்து அந்த ரயில் பெட்டி நின்றிருந்தது. ரியோவிலிருந்து வந்த விரைவு வண்டியில் சேர்க்கப்பட்டு வந்த அது இப்போது நிலைய...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 40

40 பராக்கு ‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு சமயத்தில் திட்டுவாங்கியிருப்போம்  என்றால் இவன், எவ்வளவு அடி உதை பட்டாலும் பாராக்கு பார்ப்பதை வாழ்க்கையாகவே கொண்டிருந்தான். வளர்ந்து ஆளான பிறகும்கூட இது...

Read More

இந்த இதழில்