17. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பழமொழிகள் தமிழில் உண்டு. அது மட்டுமல்லாது ஔவையார் ஆத்திசூடியிலும், திருவள்ளுவர் திருக்குறளிலும் ஒற்றுமை பற்றிச் சொல்லியுள்ளனர். ஒற்றுமையால் நன்மை கிடைக்கும் என்பதனை இயற்கையாக வாழ்ந்து காட்டுபவை எருமைகள்...
Home » ஒற்றுமை