‘என் மண் என் மக்கள். வேண்டும் மீண்டும் மோடி’ என்னும் முழக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார் அண்ணாமலை. கடந்த ஜூலை 28ஆம் தேதி இராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்து இந்த நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். மொத்தம் ஐந்து கட்டங்களாக 168 நாட்கள் என ஜூலை முதல்...
Tag - காங்கிரஸ்
44 ம.பொ.சிவஞானம் (20.06.1906 – 03.10.1995) தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் இந்தியா என்ற தேசத்தின் மீதும் தேசியத்தின் மீதும் அதே அளவு பற்றுடன் இருக்க முடியும் என்று காண்பித்தவர்; ‘பல்கலைக்கழகங்களில் படித்த நாங்கள் உணர இயலாதவற்றை எளிய மொழியில்...
69. மீண்டும் காங்கிரஸ் தலைமை கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார். அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன்...
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து துபாய் சென்றார். இந்தப் பயணத்தின் நடுவே துபாய் விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிபர் ரணில் விகரமசிங்கேவை சந்தித்தார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது தான்...
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வையும் அதன் சித்தாந்தங்களையும் எதிர்க்கும் கட்சிகள் INDIA கூட்டணியில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றன. பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள் வழக்கம்போல மோடியின் ஒற்றைத் தலைமையை ஆதரித்து வருகின்றன. INDIA...
உலகில் இரண்டு பெரிய மக்களாட்சி நடக்கும் நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இரண்டுமே ஜனநாயக முறையில் ஆட்சி நடக்கும் நாடுகள்தான் என்றாலும் இரண்டின் தேர்தல் முறையும் மாறுபட்டவை. அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது...
67. இந்திராவை மிரட்டிய கனவு லண்டனில் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டினால் இந்தியாவுக்குப் பயன் ஏதும் இல்லை என்பதாலும், அதன் பிறகு காந்திஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் புறக்கணித்ததாலும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனத்...
மே 2022 உதய்பூர் பிரகடனம். நவம்பர் 2022 தேர்தல் பணிக்குழு (task force) கூட்டம். கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம். காங்கிரஸின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், கட்சியில் மும்முரமாக வேலை நடக்கிறதென்று. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி கட்சியில்...
65. மீண்டும் ஒரு வட்ட மேஜை மாநாடு தந்தையின் மரணம் என்ற சோகத்தில் மூழ்கி, அதிலிருந்து வெளிவர முடியாமல் ஜவஹர்லால் நேரு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்திஜி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த நேருவை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை...
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் பேரன் ராகுல் காந்தியின் வயது 14. அடுத்த ஆறு ஆண்டுகளில் ராஜிவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார். இருபது வயது இளைஞன் ராகுலுக்கு இருந்தது இரண்டு வாய்ப்புகள். தன் அன்புக்குரிய பாட்டியையும் தந்தையும் இழக்கக் காரணமான, தனக்கும் தன் தாய்க்கும் விருப்பமில்லாத...