97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...
Tag - காஷ்மீர்
96. நேருவின் கை ஓங்கியது காந்திஜியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை ஒரு “பைத்தியக்காரன்” என்று நேரு குறிப்பிட்டதுடன் வேறு ஓர் விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். கடந்தசில ஆண்டுகளாக, மாதங்களாக இந்த நாட்டில் மக்கள் மனங்களில் நஞ்சு தூவப்பட்டுள்ளது. அந்த நஞ்சு நாடெங்கும் பரவி மக்கள் மனதிலேயும்...
இந்தியா இன்னொரு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகும் மிக முக்கியமான வருடத்தை வரவேற்கக் காத்திருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதல் நாடென்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்த 2023ஆம் வருடத்தில் தேசிய அளவில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளைச் சற்று திரும்பிப் பார்ப்போம். சட்டமன்றத் தேர்தல்கள் 2023...
மீண்டும் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு பேசுபொருளாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியதை அடுத்துத் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை சரியே என்பது...
இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும் அலறுவார்கள். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் நடத்திய அத்தனைத் தாக்குதல்களுக்கும் பின்னால் மூளையாக நின்று செயல்பட்ட, அந்த அமைப்பின் நிகரற்ற தலைவர். உலகறிந்த...
2014 காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் முஃப்தி முகமத் சையித் வென்றது 28 இடங்கள். பி.ஜே.பி. வென்றது 25 இடங்கள். பி.ஜே.பி.க்கு துணை முதல்வர் பதவியளித்து முஃப்தி முகமது சையித் முதல்வரானார். சில மாதங்கள் பேச்சு வார்த்தை நடந்து அடுத்த வருடம்தான் பதவியேற்பு நடந்தது. அவர் இறப்புக்குப் பிறகு அவர் மகள் மெஹபூபா...
எண்ணெய்க் கிணறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், உலகத்தை ஆளலாம். இது இருபதாம் நூற்றாண்டின் கதை. பெரிய மாற்றமில்லை, எண்ணெய்க்கு பதிலாக லித்தியம் என்று போட்டுப் படித்தால், அது இன்றைய நிலை. உலக நாடுகள் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பசுமைத் தொழில்நுட்பத்தைத் தூக்கிப் பிடிக்கப்போகும் கனிமம் லித்தியம்...
காஷ்மீரத்தின் தலைநகரான ஶ்ரீநகரில் அரசு நடத்தும் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்ற செயல்படுகிறது. அங்கே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள். காஷ்மீர் மொத்தத்திற்கும் இரண்டு மறுவாழ்வு மையங்கள் தான் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று IMHANS. இங்கு மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின்...
உய்குர் இன முஸ்லிம்களுக்குச் சீனா இழைக்கும் கொடுமைகள் குறித்துச் சில நாள்களுக்கு முன்னர் விரிவாக எழுதியிருந்தோம். சின்ஜியாங் மாநிலத்தில் 18 லட்சம் மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மிருகக்காட்சி சாலையைவிட மோசமாக இருக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. வெளிப்படையாகத்...
பாகிஸ்தானின் சரித்திரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எந்த ஒரு பிரதமரும் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்ததே இல்லை. பாராளுமன்றம் கூடும் போது பிரதமர்கள் மாறின விசித்திரம் எல்லாம் ஐம்பதுகளில் நடந்தது. எந்த நேரத்தில் யார், யாரைக் கவிழ்ப்பார்கள் என்று புரியாத ஒரு பரபரப்பு அது. இம்ரான்கான் 2018-ம் ஆண்டு...