Home » ஜவஹர்லால் நேரு » Page 8

Tag - ஜவஹர்லால் நேரு

குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 46

46. வழக்கும்  வாபசும் லாலா லஜபத்ராயின் ‘வந்தேமாதரம்’ பத்திரிகையில் மோதிலால் நேருவை மிகவும் கடுமையாக விமர்சித்து வெளியானதைத் தொடர்ந்து, “அப்படியொரு கட்டுரை எழுதியதற்காக லஜபத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும்! இல்லையென்றால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடுப்பேன்!”...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 45

45. அதிர்ச்சி வைத்தியம் மத்திய மாகாணத்தின் சட்டசபையில் ஸ்வராஜ் கட்சியின் தலைவராக இருந்த ஸ்ரீபாத பல்வந்த் தாம்பே, பிரிட்டிஷ் கவர்னரின் தலைமையில் இயங்கிய அமைச்சரவையில் இடம்பெற்ற விவகாரத்தில் மோதிலால் நேரு பெரும் அதிர்ச்சியுற்றார். அவருக்குச் சாதகமாக இன்னும் சில ஸ்வராஜ் கட்சி முக்கியஸ்தர்கள் நடந்து...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 44

44. கட்சிக்குள் கலகம் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியின் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றிருந்தபோதிலும் அங்கேயும் இந்திய சுதந்திரப் போராட்டம் வெற்றிபெற்று, இந்தியா விடுதலை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் ஜவஹர்லால் நேரு. அவருடைய முயற்சிகளை காந்திஜி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 43

43. பிரஸ்ஸல்ஸ் மாநாடு டாக்டர்களின் ஆலோசனைப்படி, ஜவஹர்லால் நேரு, தன் மனைவி கமலாவைக் காசநோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போவதற்குத் திட்டமிட்டிருந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நேருவுக்குப் பிரச்னை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கமலா...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 42

42. நேருவின் ராஜினாமா அலகாபாத் நகர்மன்ற தலைவர் என்ற முறையில் ஜவஹர்லால் நேரு நேர்மைக்கு எடுத்துக்காட்டாகச் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருமுறை நகர்மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கான செலவு நகர்மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகி விட்டது. அடுத்த...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 41

41. நகர்மன்றத் தலைவர் நேரு காந்திஜியின் கொள்கைப் பிடிப்பு என்பது மிகவும் உறுதியானது. முரட்டுப் பிடிவாதம் என்றுகூடச் சொல்லலாம். அப்படிப்பட்ட காந்திஜியே, அனைவரையும் அரவணைத்து, ஒரே அணியாகத் திரட்டிப் போராடினால்தான், பிரிட்டிஷ் அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். 1924...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 40

 40. சமரசம் மோதிலால் நேரு, காந்திஜி இருவருக்கும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவருக்கு நல்ல அபிப்ராயமும், மரியாதையும் இருந்தது. ஆனால், இருவராலும், ஒருவராது கொள்கையை இன்னொருவரால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருவரது இலக்கும் இந்திய சுதந்திரம் என்பதாகவே இருந்தபோதிலும், சட்ட மறுப்பு இயக்கத்தின் ஓர்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -38

38. “நபா” நாடகம் நபா சமஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி வில்சன் ஜான்ஸ்டனுக்கும், நபா ரயில் நிலைய ஓய்வு அறையில் இருந்த மோதிலால் நேருவுக்கும் இடையில் காரசாரமான கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. ஜான்ஸ்டன், நிபந்தனைகள், விதிமுறைகள் பற்றிப் பேச, மோதிலால் நேரு கைது செய்யப்பட்ட தன் மகன், அவரது...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை -37

37. கை விலங்கு மோதிலால் நேரு, ‘ஸ்வராஜ் கட்சி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்தது பற்றி அவரது மகன் ஜவஹர்லால் நேருவின் கருத்து என்னவாக இருந்தது? மோதிலால் நேரு, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்த சமயம் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தார். விதிக்கப்பட்ட தண்டனைக் காலம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -36

36. தேர்தல் வெற்றி முதல் முறை சிறைவாசம் முடிந்து வெளியில் வந்ததும், ஜவஹர்லால் நேரு அகமதாபாத் சென்று சிறையிலிருந்த காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காந்திஜியின் மீதான வழக்கு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் சென்று பரபரப்பான அந்த வழக்கினைக் கவனித்தார். அந்த நீதிபதி ஒரு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!