9 முகாம் ஊரின் தார் ரோட்டுக்குச் சம்பந்தமேயில்லாதபடி திடீரென சாலை மண்ணாக மாறிவிட்டிருந்தது. கடலையொட்டி இருக்கிற விவேகானந்த கேந்திரம் என்பது பெரிய வளாகம் என்று சுந்தரேசன் சொல்லியிருந்தார். தொலைவில் கடலின் இரைச்சல் கேட்பதுபோலக்கூடத் தோன்றிற்று. எனினும் ஓரங்களில் முட்செடிகளும் புதருமாக இருந்த சாலை...
Tag - தொடரும்
மனத்தின் கண்ணாடி குட்டிச்சாத்தான் நம் வேலைகளை இலகுவாக்குகிறது. ஆனால் வேலை மட்டுமா வாழ்க்கை? மனத்தை மகிழ்வாக வைத்திருப்பதும் அவசியம். அதற்கான பொழுதுபோக்கிற்கும் குட்டிச்சாத்தான்களைப் பயன்படுத்த முடியும். அப்படியொரு ப்ராம்ப்டைத்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். என்ன பொழுதுபோக்கு? முன்னர் தொலைக்காட்சி...
18. சேற்றில் புரளும் எருமை வாழ்வில் சோர்வு என்பதை அடையாதோர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எவ்வளவுதான் மிகவும் விருப்பமான பணியில் இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது சோர்வு ஏற்படுவது இயற்கை. அப்படியான சோர்வு ஏற்படும் நேரங்களில் சிலர் தங்களை வருத்தித் தொடர்ந்து...
தமிழ்த் திரைப்பட சண்டைக்காட்சிகள் – பாகம் 1/3 எம்ஜியார், மற்போர், சிலம்பம், வாட்போர், குத்துச்சண்டை, சுருள் கத்தி வீச்சு எனப் பல சண்டைக்கலைகளைத் திரையில் அனாயாசமாகச் செய்துகாட்டினார். அந்தக் கலைகளின் ஆசானாக அவரை ரசிகர்கள் ஏற்றனர், அதனால் அவருக்கு ‘வாத்தியார்’ என்னும் பட்டத்தை...
மனம். மந்திரம். மேப். குட்டிச்சாத்தானுக்கு எழுதவும் பேசவும் மட்டும்தான் தெரியுமா? சில நேரங்களில் நமக்கு டெக்ஸ்ட் தவிர வேறு சில வடிவங்களில் பதில்கள் தேவைப்படுமல்லவா? அச்சூழல்களில் குட்டிச்சாத்தானைப் பயன்படுத்த முடியாதா? கட்டாயம் பயன்படுத்தலாம். அப்படியொரு சினாரியோவைத்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்...
8 பேச்சு இவனே ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவன் என்றால், கேட்க மட்டுமே செய்பவர்போலத் தோற்றமளிக்கும் ராமசாமி, பேச ஆரம்பித்தால் சரளமாகப் பேசிக்கொண்டே போகிறவர். ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி, அது நடந்ததாகவோ கற்பனையாகவோ கூட இருக்கலாம் – கற்பிதமாகவே இருந்தாலும் நிஜமாக நடந்ததைப்போன்று, காந்தி வந்திருந்தார்...
47. வீடு, நிலம், இன்னபிற என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கோயம்பத்தூரில் சொந்த வீடு வைத்திருந்தார். அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போகும்போது அதை விற்றுவிட்டார். அதன்பிறகு, இன்றுவரை அவர் பல இடங்களில் வசித்திருக்கிறார். ஆனால், எங்கும் சொந்த வீடு வாங்கவில்லை. திரும்பத் திரும்ப வாடகை வீடுதான்...
146. மனச்சாட்சிப்படி ஓட்டு ஆரம்பத்தில், சஞ்சீவ ரெட்டியின் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவில் இந்திரா காந்தியே கையெழுத்துப் போட்டு, தான் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்கினாலும், வி.வி.கிரியை போட்டி வேட்பாளராகக் களமிறக்கியதன் மூலமாக தன் உண்மையான எண்ணம் என்ன என்பதை...
17. திரைப்படச் சண்டைக்காட்சிகள் கதாநாயகர்களை சூப்பர் ஹீரோ, மாஸ் ஹீரோ என உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தவை சண்டைக்காட்சிகள். நேற்றைய திரைப்படங்களாக இருக்கட்டும். இன்றைய படங்களாக இருக்கட்டும், எதிரியைச் சண்டையிட்டு வென்றால்தான் அவர் சூப்பர் ஹீரோ. ஒவ்வொரு தலைமுறையிலும் காட்சியமைப்புகளும், கதை...
17. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பழமொழிகள் தமிழில் உண்டு. அது மட்டுமல்லாது ஔவையார் ஆத்திசூடியிலும், திருவள்ளுவர் திருக்குறளிலும் ஒற்றுமை பற்றிச் சொல்லியுள்ளனர். ஒற்றுமையால் நன்மை கிடைக்கும் என்பதனை இயற்கையாக வாழ்ந்து காட்டுபவை எருமைகள்...