Home » தொடரும் » Page 56

Tag - தொடரும்

உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 37

37 சுவாமி சித்பவானந்தர்  (11.03.1898 – 16.11.1985) அவரது பணி ஆன்மீகத்தில்தான். துறவி வாழ்வை மிக இள வயதிலேயே விரும்பி ஏற்றுக் கொண்டவர். பெயர் சொன்னால் போதும், அவரது புகழ் எத்தனை பெரிது என்று தெரியக்கூடிய ஒரு மனிதர்தான். ஆனால் அவரது பணி துறவு ஒன்றில் மட்டும் நின்றுவிடவில்லை. கல்விப்பணி, எழுத்துப்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 37

மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் கதை கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பக் காலக்கட்டங்களில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு எப்பொழுது கோவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து அல்லது மருந்து கிடைக்கும் என்பதாகவே இருந்தது. எதிர்பார்த்ததுபோலவே கூடிய விரைவில் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவை...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 62

62 மாற்றம் நான்காவது சம்பளக் கமிஷனை அறிவிக்கக்கோரி நடந்த மத்திய அரசு ஊழியர்கள் ஊர்வலத்தில், இவன் முஷ்டியை உயர்த்தி எழுப்பிய கோஷம், முன்னடத்திச் சென்றுகொண்டிருந்த பாரம்பரிய இடதுசாரி இயக்கத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த P & T தோழர்கள் சிலரை புதிய குரலாய் இருக்கிறதே, யாரது என்று திரும்பிப் பார்க்க...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 63

63. கமலா நேருவுக்குப் பரிசு ஜவஹர்லால் நேருவும், கமலா நேருவும் அலகாபாத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில்,  பிரிட்டிஷ் அரசாங்கம், ஜவஹர்லால் நேருவை மீண்டும் கைது செய்யத்  திட்டம் போட்டுக் கொண்டிருந்தது. கமலா நேரு, வரும் நாட்களில் தனது கணவர், தன்னுடன்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 61

61 கொலை ‘தபால் ஆபீஸ்ல கொலையாம்’ என்றார் ஏசி டூட்டி பார்க்கிற சிப்பாய். ‘எங்க எங்க’ என்றான் இவன். ஏசி சிப்பாய் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சியில், டிஓஎஸ் திறந்த வாயை மூடவில்லை. எங்கே ஏன் எப்படி யார் என்று அதற்குள் உள்ளே இருந்து வந்து அவரிடம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 62

வட்டத்துக்குள் சதுரம் மோதிலால் நேரு லண்டன் டெய்லி ஹெரால்டு பத்திரிகையாளர் ஜார்ஜ் ஸ்லொகொம்ப்க்குப் பேட்டியளித்தபோது, “வட்டமேஜை மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அதனை ஏற்றுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்பீர்களா?” என்ற கேள்வியைக் கேட்டதும் நிதானமாக யோசித்து, பதில்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 36

க்ரிஸ்பர் தெரபி மருத்துவ உலகிற்கு உயிரியல் தொழில்நுட்பம் வழங்கியுள்ள மற்றொரு நன்கொடை க்ரிஸ்பர். இந்த க்ரிஸ்பர் பற்றி மேலோட்டமாக ஏற்கனவே சில அத்தியாயங்களில் நாம் பேசியுள்ளோம். இப்போது சற்று விரிவாகப் பார்த்துவிடலாம். நமது உடலில் நோயெதிர்ப்புச் சக்தி உள்ளது போல உலகில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 36

36  ரா.பி.சேதுப்பிள்ளை (02.03.1896 – 25.04.1961) கம்ப இராமாயணத்தில் கம்பர் ‘சொல்லின் செல்வன்’ என்ற அடைமொழியை ஒரு பாத்திரத்துக்குக் கொடுத்தார். கம்ப காப்பியத்தின் வழி அப்பாத்திரத்தின் சொல்வன்மைக்கும், அறிவு மேன்மைக்கும் பொருத்தமானதே அந்த அடைமொழி. கம்பனின் படைப்பான அனுமனே அந்தப் பாத்திரம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 61

61. ஒரு சிறையில் இரு பறவை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் காந்திஜியின் யாத்திரை தண்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில்,  ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அறிக்கைகள் வாயிலாகவும், கட்சி அமைப்பின் பல்வேறு மட்டங்களிலும் இருப்பவர்களுக்குச் சுற்றறிக்கைகள் வாயிலாகவும்  தேசப் பணியில்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 35

ஹைப்ரிடோமா சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த ஃபேஜ் தெரபி ஒரு சிறந்த நம்பிக்கை அளிக்கக்கூடிய தெரபி என்றாலும் நாம் அதை மட்டுமே நம்பியிருக்க இயலாது. ஏனெனில் ஃபேஜ்-வைரசுகளுக்கு எதிராகவும் பாக்டீரியாக்கள் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளக்கூடும். அது மட்டுமன்றி ஃபேஜ் தெரபி பாக்டீரியாக்களுக்கு எதிராக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!