52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...
Tag - தொடரும்
வங்கித் தலைவன் பொதுவாகப் பதவி உயர்வு என்றால் அதிகப் பொறுப்புகளும் அதற்கேற்ப அதிக வருமானமும் சேர்ந்தே வரும். ஆனால் அமெரிக்காவில் பார்க்ளேஸ் வங்கியின் உலகச் சந்தைகள் பகுதிக்குத் தலைவராக இருந்த வெங்கட் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் சுந்தரராஜன் வெங்கடகிருஷ்ணன் அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாகப்...
50 நிறைவு சிரித்தபடி, ‘நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்’ என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான். அவனை உட்காரச் சொல்லிவிட்டு, ‘ஒரு நிமிஷம்’ என்றபடி கடையின்...
51. காந்திஜியுடன் பிணக்கு இந்தியாவுக்கென்று பிரத்யேகமாக ஒரு சுயஆட்சிச் சாசனத்தை உருவாக்குவது என்பது மிகப் பெரிய சவால் என்பது நேரு கமிட்டியினருக்கும், காந்திஜி போன்ற முக்கியத் தலைவர்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்களுக்கு இருந்த சிறுபான்மை குறித்த பயம்தான்...
மனிதக் குடலில் வாழும் நுண்ணுயிரிகளின் தொகுப்பு (The Human Gut Microbiome) மனித நுண்ணுயிர்த் தொகுப்பு, குறிப்பாக மனிதனின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிர்களின் தொகுப்பு மற்றும் அதனுடன் இணைந்த மனித உடல்நலத்தின் மீதான ஆர்வம் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் கடந்தசில வருடங்களாக அதிகரித்து...
25 பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) அறிமுகம் இயற்பெயர் ஒன்று. ஆனால் புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்ற அடைமொழிகள் இவரது கவித்திறத்தால் இவருக்கு வழங்கப்பட்ட புகழ்ப்பெயர்கள். தனது இயற்பெயரையே மறுத்து தனது உளம்போற்று நாயகரின் தொண்டன் என்ற முகமாகத் தனது பெயரை வைத்துக் கொண்டார் இவர். அத்தனை...
அவங்க நல்லவங்களா? கெட்டவங்களா? ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. ஆடை இல்லையேல் அவன் முழு மனிதன் கிடையாது. உண்மையில் மனிதர்களை முழுமையாக்குவதில் முக்கியப் பங்கு ஆடைகளை விட நுண்ணுயிரிகளுக்கே அதிகம். ஆம். ஆடை இல்லாமல் கூட உயிர் வாழும் மனிதர்கள் இப்புவியில் உண்டு. நுண்ணுயிரிகள் இல்லாமல் எம்மனிதராலும்...
49 முடிச்சுகள் எப்போது உள்ளே கூப்பிடுவார் என்று குறுகுறுத்தது. ஒருமுறை பார்த்தது போதும். சும்மா சும்மா திரும்பிப் பார்க்கக்கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டான். லீவில் போய்விட்டு வந்தாலே, இல்லாதபோது என்ன நடந்ததென்று அதிகாரிகள் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். சொந்தப் பணம்போட்டு நடத்துகிற வியாபாரம்...
பஞ்சம் நீக்கும் தலைவன் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதி சேகரிப்பு நிகழ்வு. அதில் ஒரு பதினொரு வயதுச் சிறுவன் பங்கேற்கிறான். இது அச்சிறுவன் இளமையிலேயே சமூக அக்கறை கொண்டவன் என்பதைக் காட்டுகிறது. வயது பதினொன்றே ஆனாலும் ஆஸ்திரேலியா அச்சிறுவன் வாழும் மூன்றாவது நாடு. அன்று...
24 கவியோகி சுத்தானந்த பாரதி (11.05.1897 – 07.03.1990) ஒருவர் இருபது ஆண்டுகள் மௌனவிரதம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947’இல் தனது மௌனவிரதம் கலைத்துப் பேசியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அது மட்டுமின்றி இவர் எழுதிய பல நூல்களில் முக்கியமான நூலான ஒரு நூலில் 50,000 பாடல்கள் இருக்கின்றன...