Home » தொடரும் » Page 65

Tag - தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 18

டிசிஆர் தெரபி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சென்ற அத்தியாயத்தில் பார்த்த டிஐஎல் எனப்படும் சிகிச்சை முறை ஒரு முக்கிய மைல்கல். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சற்று முதிர்ந்த நிலையில் உள்ள தோல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையில் இதன் பங்கு இன்றியமையாதது. இருப்பினும் இந்த வகைச் சிகிச்சையில் உள்ள...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 44

44. கட்சிக்குள் கலகம் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியின் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றிருந்தபோதிலும் அங்கேயும் இந்திய சுதந்திரப் போராட்டம் வெற்றிபெற்று, இந்தியா விடுதலை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் ஜவஹர்லால் நேரு. அவருடைய முயற்சிகளை காந்திஜி...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 17

 தேடலின் தலைவன் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வந்த போது அந்தச் சிறுவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அவனது தந்தை இணைப்புக்குப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே தொலைபேசி இணைப்புக் கிடைத்தது. ஒவ்வொரு இலக்கத்தையும் சுழற்றி அழைப்பை ஏற்படுத்துகிற, ஆங்கிலத்தில் rotary telephone என...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 43

43. பிரஸ்ஸல்ஸ் மாநாடு டாக்டர்களின் ஆலோசனைப்படி, ஜவஹர்லால் நேரு, தன் மனைவி கமலாவைக் காசநோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போவதற்குத் திட்டமிட்டிருந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நேருவுக்குப் பிரச்னை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கமலா...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -17

அடாப்டிவ் செல் சிகிச்சை (Adoptive Cell Therapy or ACT) இம்யூனோதெரபியில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு வகைச் சிகிச்சை முறை இந்த அடாப்டிவ் செல் சிகிச்சை (ஆக்ட்). இந்த வகை இம்யூனோதெரபி சிகிச்சை முறை மூன்று வகையாகத் தயாரிக்கப்பட்ட டி-செல்களில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு அளிக்கப்படுகின்றது. அவை (அ) டியூமர்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 17

17 – தணிகைமணி வ.ச.செங்கல்வராய முதலியார் (15.08.1883 – 25.08.1972) ‘தேவார ஒளிநெறிக் கட்டுரைகள்’ என்ற நூற்தொகுதி தமிழிலக்கிய உலகில் புகழ்வாய்ந்தது. தமிழின் சிறந்த மொழியியல் மற்றும் பக்திநெறிக் காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள். அந்தப் பன்னிரு திருமுறைகளில் மூவர் தேவாரம் என்பது இன்னும்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 42

42 உட்காருதல் காலையில் வந்து இறங்கி, அறைக்குப்போய் ஜோல்னா பையை வைக்கும்போதே, உள்ளே இருந்த காவியைப் பார்த்துவிட்டு, பல் விளக்கிக்கொண்டிருந்த பாலாஜி கேட்டான்: என்ன சார் மலைக்குப் போறீங்களா. பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி வைத்தான். திங்கக்கெழமை வரச்சொன்னா இப்ப வந்திருக்கீங்க, என்று ஏறெடுத்துப்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 41

41.  பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின் வாயிற்காலில் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு உறைத்தது. கரும்பலகைக்கு முன்னால் இருந்த மேடைமேல் போடப்பட்டிருந்த மேஜை மீது கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொஞ்சம்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -16

வாசிப்பின் எளிமைக்காக நமது உடலுக்குள் வரும் அல்லது ஏதோவொரு காரணத்தினால் உடலிலேயே ஏற்படும் நோய் உண்டாக்கும் பொருட்களை இனி ‘நோய்க் காரணிகள்’ என்றே அழைப்போம். அவை கிருமிகளாக இருந்தாலும் சரி அல்லது புற்றுச் செல்களாக இருந்தாலும் சரி. இவ்வளவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் நம்மிடமிருந்தும் பிறகு ஏன் சில...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -16

16  – திரு.வி. கலியாணசுந்தர முதலியார் (26.08.1883 – 17.09.1953) தமிழ்த்தென்றல் என்ற அடைமொழிக்கு உரியவர் ஒருவர் தமிழிலக்கிய உலகில் இருந்தார். அவர் தமிழறிஞர் மட்டுமல்ல; மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி. எப்படிப்பட்ட தொழிற்சங்கவாதி? இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானிய அரசு, ஒரு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!