நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்திலும் வாஜ்பாயி காலத்திலும் இது நடந்தது. (அப்போது தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.) ஆனால் அத்தேவை என்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க...
Tag - மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
தெருவில் போகும் யாரையாவது நிறுத்துங்கள். “இடஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டுப் பாருங்கள். பெரும்பான்மையினரின் பதில், “தவறு” என்பதாகத்தான் இருக்கும். “கார் வைத்திருக்கும் தலித் பயன்பெறுகிறார்” என்பார்கள். எத்தனை தலித் மக்கள் அரசாங்கப் பணி, கார், பங்களா வசதியுடன் இருக்கிறார்கள்? இது...