Home » சோழரும் பிறரும்
வரலாறு முக்கியம்

சோழரும் பிறரும்

கல்லணை (இன்று)

எதிலிருந்து தொடங்குகிறது சோழர்கள் சரித்திரம்?

பழந்தமிழகத்தின் பொற்காலம் எது என்றால், பெரும்பாலும் அனைவரும் சொல்லும் பதில், சோழர்களின் காலம். இதிலும் மாமன்னன் இராசஇராசன் காலமும், அவரது மகன் இராசேந்தின் ஆட்சிக் காலமும். இதில் ஓரளவு உண்மையும் உள்ளது. தமிழகமும், இந்தியப் பகுதியின் ஐம்பத்தாறு தேசங்களும், கண்டிராத ஒரு மாபெரும் நாட்டையும், ஆட்சியையும் சோழர்கள் வழங்கினார்கள். அதற்குக் காரணம் அவர்கள் காலத்தில் இலங்கிய பல ஆட்சி முறைகளையும் விடப் புதியதாகவும் தெளிவாகவும் அவர்கள் சிந்தித்த விதமும் அதை நடைமுறைப்படுத்திய விதமும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • MOHAN KUMAR JAYABAL says:

    Nice Article. Lots of information. Thanks for reminding BC years are numbered in reverse chronological order. When I started reading the article, I thought it was a mistake. Then I realized AD years number is in sequential and BC years written in reverse. Its a forgotten lesson 🙂 Overall I liked the article very much for its rich information.

  • Viswanathan R says:

    விலாவரியான விளக்கமான கட்டுரை, பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற கட்டுரை. நன்றி தமிழறிவன்…!

  • amar nath says:

    arputham!!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!