பதினைந்து ஆண்டுகளாகத் துபாயில் வசிக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் வராத அழைப்பு அன்று வந்தது. அரபித் தோழி ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். வந்தே ஆக வேண்டும் என்ற அன்புக் கட்டளை வர, நெகிழ்ந்து போனேன். இந்த ஒரு காரணம் போதாதா… போடாமல் வைத்திருந்த ஒன்றிரண்டு நகைகளுக்குப் புத்துயிர் கொடுக்க..?
இதைப் படித்தீர்களா?
16. அரைகுறை மருத்துவர் கோகலேவின் உடல்நலக்குறைவைப்பற்றிக் காந்தி ஏற்கெனவே அறிந்திருந்தார்தான். ஆனால், தென்னாப்பிரிக்காவில் ஒரு மாதத்துக்கு அவரை...
16. சாபம் கிராத குலத்துச் சாரன் ஒருவனின் மனத்துக்குள் புகுந்து தன்னுடைய சரிதத்தைத் தானே எழுதிக்கொள்ள அந்தச் சூத்திர முனியால் எப்படி முடிந்ததென்று...
அருமை!. நாங்களும் உங்களோடு அத்திருமணவிழாவில் கலந்துகொண்ட உணர்வு.