பதினைந்து ஆண்டுகளாகத் துபாயில் வசிக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் வராத அழைப்பு அன்று வந்தது. அரபித் தோழி ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். வந்தே ஆக வேண்டும் என்ற அன்புக் கட்டளை வர, நெகிழ்ந்து போனேன். இந்த ஒரு காரணம் போதாதா… போடாமல் வைத்திருந்த ஒன்றிரண்டு நகைகளுக்குப் புத்துயிர் கொடுக்க..?
இதைப் படித்தீர்களா?
நான் நினைத்தது சரி. நான் ஏந்தி எறிந்த கருவிளத்தைக் கூவிளமாக்கி அவனுக்குக் காட்டிப் பிறகு அதைப் பொசுக்கிச் சாம்பராக்கித் தனது சங்கேதத்தைத் தெரிவித்த...
சிரியாவின் விடுதலைக்காக அசாத்தை நீக்குவது மட்டுமே தனது குறிக்கோள், அதற்கு ஒத்துழைக்கும் எந்தவொரு அமைப்புடனும் HTS இணைந்து பணியாற்றும் என்றார் ஜுலானி.















அருமை!. நாங்களும் உங்களோடு அத்திருமணவிழாவில் கலந்துகொண்ட உணர்வு.