தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது உடல் ஆரோக்கியமும் உருக்குலைந்துவிடும். அதுபோலத் தான் உணவும். தூக்கத்தையும், ருசியான உணவுகளையும் அனுபவிக்கும் அதே நேரத்தில் நமது உடலை வருத்தி அவ்வப்போது உடற்பயிற்சியும் செய்து வருவது முக்கியம் இல்லையா?
இதைப் படித்தீர்களா?
16. அரைகுறை மருத்துவர் கோகலேவின் உடல்நலக்குறைவைப்பற்றிக் காந்தி ஏற்கெனவே அறிந்திருந்தார்தான். ஆனால், தென்னாப்பிரிக்காவில் ஒரு மாதத்துக்கு அவரை...
16. சாபம் கிராத குலத்துச் சாரன் ஒருவனின் மனத்துக்குள் புகுந்து தன்னுடைய சரிதத்தைத் தானே எழுதிக்கொள்ள அந்தச் சூத்திர முனியால் எப்படி முடிந்ததென்று...
Add Comment