தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது உடல் ஆரோக்கியமும் உருக்குலைந்துவிடும். அதுபோலத் தான் உணவும். தூக்கத்தையும், ருசியான உணவுகளையும் அனுபவிக்கும் அதே நேரத்தில் நமது உடலை வருத்தி அவ்வப்போது உடற்பயிற்சியும் செய்து வருவது முக்கியம் இல்லையா?
இதைப் படித்தீர்களா?
மயிலாள்! பொன்னைக் கண்டு பூரிப்படையாதே. சர்ப்பத்தின் நஞ்சே பொன்னாகியிருக்கிறதென்பதை எண்ணிப் பார்.
க்ரிப்ட்டோ லாக்கர் மால்வேர், இரட்டைச் சாவி முறையைப் பயன்படுத்தியது. தாக்கப்பட்ட கணினியின் ஃபைல்களை இறுக்கமாகப் பூட்டிவிடும்.
















Add Comment