2022-ம் ஆண்டுக்கான உலகின் பில்லியனர்கள் பட்டியலில் முப்பது வயதிற்குட்பட்ட பன்னிரண்டு பேர் இடம்பிடித்துள்ளனர். என்ன தொழில் செய்து இவர்கள் பில்லியனர் ஆனார்கள்? தேடிப் பார்த்தபோது சுவாரசியமாக இருந்தது.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டியில் படித்த இருவர் முதலிரண்டிடத்தை பிடித்துள்ளார்களே.புதிதாய் யோசிக்கிறது இளம் மூளை.அப்பாவின் பங்குகளை வைத்து பட்டியலில் இடம் பிடித்தவர்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.