2022-ம் ஆண்டுக்கான உலகின் பில்லியனர்கள் பட்டியலில் முப்பது வயதிற்குட்பட்ட பன்னிரண்டு பேர் இடம்பிடித்துள்ளனர். என்ன தொழில் செய்து இவர்கள் பில்லியனர் ஆனார்கள்? தேடிப் பார்த்தபோது சுவாரசியமாக இருந்தது.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டியில் படித்த இருவர் முதலிரண்டிடத்தை பிடித்துள்ளார்களே.புதிதாய் யோசிக்கிறது இளம் மூளை.அப்பாவின் பங்குகளை வைத்து பட்டியலில் இடம் பிடித்தவர்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.