2022-ம் ஆண்டுக்கான உலகின் பில்லியனர்கள் பட்டியலில் முப்பது வயதிற்குட்பட்ட பன்னிரண்டு பேர் இடம்பிடித்துள்ளனர். என்ன தொழில் செய்து இவர்கள் பில்லியனர் ஆனார்கள்? தேடிப் பார்த்தபோது சுவாரசியமாக இருந்தது.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டியில் படித்த இருவர் முதலிரண்டிடத்தை பிடித்துள்ளார்களே.புதிதாய் யோசிக்கிறது இளம் மூளை.அப்பாவின் பங்குகளை வைத்து பட்டியலில் இடம் பிடித்தவர்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.