சென்னைத் தீவுத் திடலில் டிரைவ் இன் உணவகமும் திறந்தவெளித் திரையரங்கும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அங்கே பார்வையிடச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலாத்துறைதான் இந்த ஏற்பாட்டைச் செய்து நடத்திக் கொண்டிருக்கின்றது. தீவுத் திடல் என்றாலே பொருட்காட்சி என்ற அடையாளத்தை மாற்றி ஆண்டு முழுவதும் மக்கள் வரவும் இயங்கவும் இவ்விடத்தைச் சுற்றுலாத்துறை சிறப்பாக முன்னெடுத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment