Home » Archives for சுவாமி ஓம்கார் » Page 2

Author - சுவாமி ஓம்கார்

Avatar photo

ஆன்மிகம்

சித் – 15

15. நீரில் இருந்து நீருக்கு… ஆயிரத்து நூறு ராணிகள் சூழ, அந்தப்புரத்தில் படுத்துச் சுகித்து இருந்தான் கோபிசந்த். ஆயிரத்து அறுநூறு அடிமைப் பெண்கள் அவர்களைச் சுற்றி நின்று சாமரம் வீசிக்கொண்டு இருந்தார்கள். இந்திர லோகத்தில் இருந்து இந்தக் காட்சியை கண்டால் இந்திரனுக்குக் கூடப் பொறாமை வரும் அளவுக்குக்...

Read More
ஆன்மிகம்

சித் – 14

14. ஜலந்தர நாத் பெரும் சூரியனைக் காணும் தருணங்களில் நாம் தவறவிடுவது அதைவிடப் பிரகாசமாக வானில் இருக்கும் நட்சத்திரங்களைதான். சூரியனைவிட அவை பலகோடி மடங்கு பிரம்மாண்டமானவை. ஆனால் அவை நமக்கு அருகே இல்லாத காரணத்தால் நம் கவனத்தில் இருப்பதில்லை. நாத ரூபமான சித்தர்களில் பெரும்பாலும் நாம் கண்டு, கேட்டு...

Read More
ஆன்மிகம்

சித் – 13

13. கோரக் நாத் சித்த மரபு விசித்திரம் நிறைந்தது. நமது ஆற்றலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டு நடைபெறுவதால் சித்தர் உலக விவகாரங்கள் அனைத்தும் அமானுஷ்யமாகப் பார்க்கப்படுகிறது. சித்தர்கள் நம்மைவிட ஒருபடி மேலான நிலையில் இருக்கிறார்கள் என்பதை நமது மனம் ஏற்றுக்கொள்ளும். உயிர்களின் பரிணாமத்தில் ஒரு செல்...

Read More
ஆன்மிகம்

சித்-12

12. ராஜ சித்தர் ‘நான் நிரந்தரமானவன். எனது பெற்றோர் பைரவியும், பைரவனும்’ என பிரகடனப்படுத்திக் கொண்டார், மச்சீந்திரர். இமயமலை அடிவாரம் மற்றும் காஷ்மீரத்தில் தனது ஆசிரமங்களை உருவாக்கி, குழுவாக வாழும் வாழ்க்கை முறையை வழிப்படுத்தினார். தமிழகத்தில் ‘மச்ச சித்தர்’ என்று அழைக்கப்பட்டு சித்த மரபில் இவரின்...

Read More
ஆன்மிகம்

சித் – 11

11. தங்க மீன் சித்தர்கள் இயல்பாகப் பிறப்பதில்லை. தாய் வழியில் பிறக்கும் பொழுது கர்மவாசனையால் அவர்களின் சித்த நிலை மறக்கப்பட்டு விடுவார்கள் என்பதால் சதாசிவ நாதர் போல உடல் எடுத்து வருகிறார்கள். முதல் நிலைச் சித்தர்கள் இவ்வாறு பிறப்பு இறப்பு இல்லாத கால வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் நிலைச்...

Read More
ஆன்மிகம்

சித் – 10

10. காகபுஜண்டர் உஜ்ஜைனி மஹா காலேஸ்வரர் ஆலயத்தில் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் தெரியாது. அங்கே கேட்ட பஞ்சாட்சர மந்திரத்தைத் தானும் உச்சரித்தான். அதில் லயமானான். ஒரு நாளுக்கு லட்சம் முறை ஜபித்தான். அவனுக்கு இலக்கு ஒன்றும் இல்லை. பிடித்திருந்தது, தொடர்ந்து ஜபம் செய்தான். அவனது...

Read More
ஆன்மிகம்

சித் – 9

9. காலாங்கி நாதர் சித்தர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் இப்புவிக்கு வருவதும் போவதும் புதிரான ஒன்று. ஆனால் அவர்களது வாழ்வும் செயலும் வரலாற்றில் ஆழமாக நிலைபெற்றுவிடுகிறது. அசாதாரணமான இவர்களின் வாழ்க்கை சாதாரணமானவர்களுக்கு விசித்திரமாக இருப்பதால் சித்தர்கள் இறைவன் என்றே பலரால்...

Read More
ஆன்மிகம்

சித் – 8

8. இருபத்து நான்கு குரு குரு என்பவர் சர்வாதிகாரி இல்லை. அவரிடம் எதையும் கேட்கக் கூடாது. அவர் சொல்லுவதை செய்துவிட்டுச் செல்ல நாம் அவரது அடிமையும் கிடையாது. குரு என்பவர் நாம் அடைய வேண்டியதை முன்பே அடைந்தவர். அவர் காட்டும் வழியில் நாம் செல்லும் பொழுது பயணம் சுகமாகும். குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே...

Read More
ஆன்மிகம்

சித் – 7

7. தத்த நாத் அது மார்கழி மாதத்தின் புலர் காலை. சூரியனைவிடப் பிரகாசமான தேஜஸ் உடைய முகத்தைக் கொண்ட மா அனுஷியா, ஆசிரமத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். தனது நியம அனுஷ்டானங்களை முடித்துவிட்டு அத்திரி மஹரிஷி வெளியே உலாவச் சென்று விட்டார். வேலையில் இருந்த அனுஷியா, தனக்குப் பின்புறம் யாரோ வந்து நிற்பது...

Read More
ஆன்மிகம்

சித் – 6

6. மூல(ன்) மொழி கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்று விளையாட்டாக நாம் பேசிக்கொண்டிருக்கும் வாசகத்தில் ஒளிந்திருப்பது பெரும் தத்துவம். இது பலருக்குத் தெரியாது. கல் கையில் இருக்கும் பொழுது நாய் ஓடி விடும். நாய் நம்மைக் கடிக்க வரும் சமயம் நம் கையில் கல் இருக்காது எனச்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!