Home » இலக்கியம் » சக்கரம்

சக்கரம்

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 63

63 இந்தோர்   இப்படியொரு பயணத்தில் இந்தியாவெங்கும் சைக்கிளில் போக இருக்கிறேன் என்று கேவியாரிடம்  சொன்னதும் அப்படியா வெரிகுட் என்றவர்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 62

62 கிலேசமும் குதூகலமும்   சுந்தர ராமசாமிக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில், ‘இப்போது இந்தியாவின் மாபெரும் உரத்தொழிற்சாலையில் மதிய...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 61

61 நிழல்கள்   நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 60

60 மொழி   இன்னும் இரண்டொரு நாட்களில் குஜராத் வந்துவிடும் எனும்போதே அஹூஜாவை கையில் பிடிக்கமுடியவில்லை. நடுத்தர வயதைத் தாண்டியவர்போலத்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 59

59 அவரவர் உலகம்   கிடைத்த சைக்கிளைத் தனக்குத் தகுந்தாற்போல ஆக்கிக்கொண்டு என்னதான் சந்தோரில் இரவு ஓட்டிப் பார்த்துக்கொண்டாலும் காலையில்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 58

58 மறுப்பும் இருப்பும்   கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுதுகொண்டிருந்தவளை இரண்டு மூன்று பெண்கள் கைதாங்கலாக அணைத்தபடி அழைத்துச் சென்றபின், என்ன...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 57

57 சிரிப்பும் அழுகையும்   சைக்கிள் ரேலியில் வந்துகொண்டிருந்த லாரிகளும் பாபாவின் ஆம்புலன்ஸாக இருக்கிற வேனும் போகக் கிட்டத்தட்ட அதே போன்ற...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 56

56 ஏற்றமும் இறக்கமும்   சைக்கிளோட்டிகளுக்கு மிகப்பெரிய சவால் என்று சுதீர் சொல்லிக்கொண்டிருந்த கஸாரா காட் இகத்புரிக்கு முன்னால் வந்தேவிட்டது...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 55

55 ஓட்டம்   பயணத்தின் அடுத்த நிறுத்தமான பிவாண்டி வந்தும் பாம்பே பற்றிய நினைவுகள் எண்ணங்களைக் கிளறிக்கொண்டிருந்ததால் நிஜமாகவே அது இந்தியாவின் மிக...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 54

54 ஹை அண்ட் லோ ‘நாளை தாராவி செல்கிறோம்’ என்று நாயர் சொன்னதற்கு ஒன்றுமே சொல்லாமல் சுதீர் அமைதி காத்ததைப் போல நாமும் வராமல்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 53

53 பாம்பே   அம்பை வீட்டை அடைந்தது மதியத்துக்குக் கொஞ்சம் முன்னர் என்பதால் அவர் சமைத்துக்கொண்டிருந்தார். சமைக்கிற அம்பையைப் பார்க்கக் கொஞ்சம்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 52

52 விசாலம்   லோனாவாலாவிலிருந்து பன்வேல் போவதற்கு ஏறக்குறைய பூனவிலிருந்து லோனாவாலாவுக்குப் போன நேரமே ஆனதை வைத்து இரண்டும் ஒரே தூரமாக...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 51

51 சரிவு   போக இருப்பது லோனாவாலா. பாம்பேக்கு அருகிலிருக்கிற உல்லாச ஸ்தலம் என்று எல்லோரும் குஷியாக இருந்தார்கள். இவ்வளவு எதிர்பார்த்தால்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 50

50 கனவுக் கதை   பலருக்கும் கனவாக இருக்கிற பாம்பே இன்னும் இரண்டே நாட்களில் வரவிருக்கிறது என்பதைவிடவும் லோனாவாலாவை நோக்கி லாரியில்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 49

49 கனவு   நேற்று காடு இன்று நகரம். நேற்று டெண்ட்டு தங்கல் இன்று பெரிய கட்டடம். இப்படியே இரவும் பகலும் போல மாறி மாறி காஷ்மீர் வரை...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 48

48 முடம்   இந்தபூரிலிருந்து போய்க்கொண்டிருக்கையில் வழி நெடுக மரங்களாக இருந்தன. எங்கே போகிறோம் என்று டிரைவரிடம் கேட்டான். ‘பிக்வான்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 47

47 அப்ளா மானுஸ்   எல்லோரும் வெயிலில் சைக்கிள் மிதிக்கத் தான் மட்டும் லாரியில் போவது வெட்கமாக இருந்தது. இப்படியொரு துர்பாக்கிய நிலை, தனக்கு வரும்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 46

46 அற்ப ஆயுள்   விளக்கணைக்கப்பட்டுக் கூடமே இருட்டாக இருந்தது. வெளி விளக்கின் வெளிச்சம் உள்ளே மங்கலான விரவியிருந்தது. இருந்த இடத்தின் ...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 45

45 எழுதல்   நடக்கும்போது தெருவில் தடுக்கி விழுந்ததைப்போலச் சட்டென எழப் பார்த்தான். அசையக்கூட முடியவில்லை. ஒன்றுமே தெரியாதபடிக்குக் கும்மிருட்டு...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 44

44 விழுதல் சிறுவயதிலிருந்தே கொட்டிக்கொள்ள மட்டுமே வீட்டிற்கு வருவதாகவும் மற்ற நேரமெல்லாம் வெளியிலேயே திரிந்துகொண்டிருக்கிறான் என்றும் அம்மாவிடம்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 43

43 ரெபல் சோலாப்பூரிலிருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே பள்ளியைப் போன்ற கட்டடத்தில் ரேலி நிறுத்தப்பட்டது. எப்போதும் சாலையில் கொடுக்கப்படும் சிற்றுண்டி...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 42

42 ஈர்ப்பு ஈர்ப்பென்பது இயல்பு என ஏற்றுக்கொள்பவர்கள்கூட நம் வீட்டில் நடக்காதவரை நல்லது என்றுதான் உள்ளூர நினைக்கிறார்கள். பெற்றவர்கள் அப்படி...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 41

41 மண்ணும் மனிதர்களும்   ‘சுதீர் – சுதீர்’ என்று இருவரையும் அறிமுகப்படுத்திவைத்தான். அச்சா என்று சிரித்தபடி கைகொடுத்தான்...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 40

40 அவஸ்தை அம்மா அப்பா என்று இரண்டு பக்கமும் கன்னடம் மராத்தி என மொழி வேறாக இருந்தாலும் இரண்டு குடும்பங்களிலும் பெரியவர்கள் சின்னவர்கள் என்கிற...

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 39

39 எதிரி அன்றைக்கும் நான்கு மணிக்கே லகுக ரங்கு ஏக்குஹேவைப் பாடி ஷா காக்கா எழுப்பிவிட்டிருந்தாலும் வெளிச்சம் வந்தபிறகுதான் தோனிலிருந்து கிளம்பிற்று...

இந்த இதழில்

error: Content is protected !!