கால அவஸ்தை ‘காலம் என்ற ஒரு தன்மை நம்மை மூழ்கடிக்கும்போது நடைபெறுவதுதான் ஜாக்ரதா, ஸ்வப்னம், சுஷூப்தி என்ற மூன்று நிலைகள். காலம் என்ற தன்மை நம்மை ஆழ்த்தும்போதும் விழிப்பு நிலை என்ற நான்காம் நிலையே இவற்றைக் கவனிக்கிறது.’ ‘நான் கனவு காண்கிறேன் என, நான் நினைவில் இருக்கிறேன் என, நமக்கு...
Author - சுவாமி ஓம்கார்
![]()
ஆத்ம தரிசனம் என்னை அடிக்கடிப் பார்க்க முடியாமல் ஏக்கத்தில் இருந்தாள் அலக்ஸிஸ். பல புதிய நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் சுற்றி வந்தாள். நான் அவளுடன் நேரம் செலவழிக்காதது அவளுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என்பதைப் போலக் காட்டிக்கொண்டாள். நீரில் மூழ்கி எழுந்தவுடன் எனக்குள் புரியாத மாற்றம்...
வேதம் ஒன்று ரிஷிகேஷ் மலையோரம் சீக்கிரம் விடிந்துவிடுகிறது. டெண்ட்டின் உள்ளே வெளிச்சம் எட்டிப்பார்த்தது. ஸ்லீப்பிங் பேக்கில் என்னைக் கட்டியணைத்துப் படுத்திருந்தாள் அலக்ஸிஸ். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த யூதப் பெண். சில நாட்களுக்கு முன் இங்கே வந்ததும் அறிமுகமாகி நெருக்கமானாள். என் பின்புலம் பற்றிக்...
பயணம் ஆரம்பம் திடுக்கெனக் கண் விழித்தேன். மணி காலை நான்கு. சுத்தமாகத் தூக்கக் கலக்கம் இல்லாமல் ஒரு விழிப்பு. ஏசி உறுமல் தவிர எந்தச் சப்தமும் இல்லை. தலைவலி நேற்றைய பார்ட்டியை நினைவுபடுத்தியது. மெல்ல எழுந்து, விளக்குகள் போடாமல் சமையல் அறைக்குள் நுழைந்தேன். காஃபி மேக்கரில் டிகாக்ஷன் போட்டுவிட்டு ஒரு...
ஓம் ‘சத்’ – இது பல்லி விழும் சத்தம் அல்ல. நம்மை அறியாமையில் ஆழ்த்தி நம்மில் உறையும் ஓர் சக்தி. சத் என்பதற்கு உண்மை என்று பொருள். பொருள் விளக்கம் எளிமைதான் சரி… ஆனால் எது உண்மை என்ற தேடல் மனித குலம் துவங்கியதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தேடல் முடிவுக்கு...
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடந்துகொண்டிருக்கும் மகா கும்ப மேளாவுக்குத் தமது குழுவினருடன் சென்றிருக்கும் சுவாமி ஓம்கார், அங்கிருந்து மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வழங்கும் நேரடி ரிப்போர்ட் இது. மனித குல வரலாற்றில் எங்கும் எக்காலத்திலும் இதற்கு நிகரான இன்னொரு ஒன்றுகூடல்...
24. அருளோடு கலத்தல் சித்தர்களின் பணியை மீண்டும் நினைவுகூர்கிறேன். மனித இனம் என்று ஆணவத்தில் உறைந்து நிற்கிறதோ அப்பொழுது அவர்கள் உருவாகி ஆணவத்தை வேரறுத்து மனித இனத்தை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லுகிறார்கள். சித்தர்களின் இத்தகைய பணிக்கு அவர்கள் எதையும் செய்யத் தயங்குவதில்லை. நோக்கம் மட்டுமே...
23. அடையாளம் காணுதல் கும்பமேளா நடக்கும் இடத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் எனப் பலர் கூடுவார்கள். சித்தர்கள் பெரும்பாலும் துறவிகளாக இருப்பதில்லை. ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகே நமது கலாச்சாரத்தில் துறவு என்பது ஓங்கியது. நாதப் பாரம்பரியம் என்பது ஆதிசங்கரர் காலத்திற்கும் முன்பிருந்தே இருப்பது...
22. நட்சத்திரங்களும் நிலவும் இளவயதில் சக்தியுடன் துள்ளும் உடல், முதுமையில் சுமையாகிவிடுகிறது. உடல் என்பது புலன்கள் என்ற ஐந்து கம்பிகள் கொண்ட இரும்புக் கதவுடன் கட்டமைக்கப்பட்ட ஓர் சிறைச்சாலை. ஆணவம், கர்மம் மற்றும் மாயை என்ற மூன்று சுவர்கள் சூழ்ந்து இருக்கிறது. பிறப்பு என்ற தண்டனையுடன் சிறையில்...
21. கும்ப மேளா வழக்கமான பேய்ப் படங்களில் காட்டப்படும் காட்சி போல உங்களுக்குத் தோன்றலாம். சமாதிக் கோயிலில் இருந்த புகைப்படமும் எனக்கு வழி சொன்ன சாதுவும் ஒருவரே என்று உறுதியாகத் தோன்றியது. அப்படியானால் இது சித்தர்களின் மாபெரும் அதிசயமல்லவா..? இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும். இத்தனை நாள்...














