தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு ஒரு வாரகால பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தப்...
தேவை, வெளிப்படைத்தன்மை
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு ஒரு வாரகால பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தப்...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு ஒரு வாரகால பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தப்...
தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவரும் வனத்துறை அமைச்சருமான சுரேகா கொண்டாவை அமைச்சரவையிலிருந்து நீக்க அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி...
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த இடம் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இக்கால நகர வளர்ச்சியில் விமான நிலையம் இருக்கும்...
மதுரை மக்கள் மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் வசிக்கும் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு திருவிழா. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், செப்டம்பர்...
76, 000. இது கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பிரேசில்-பராகுவே நாடுகளின் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட எடை குறைப்பு மருந்துப் பேனாக்களின் எண்ணிக்கை. இது...
BAPS என்ற மதக் குழுவின் வருகையால் ஈஃபிள் கோபுரத்தின் ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி, உலக அதிசயத்துக்கு ஒரு நாள் பூட்டுப் போட்டுவிட்டார்கள். உலகம்...
நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி, ஒரு லட்சத்து எழுபதாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அண்மையில் வெளியிட்டார். கால் நூற்றாண்டாக நியூயார்க் நகர...
மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசும் உள்ளூர் புரட்சி இயக்கமான ஹூதிப் படைகளும்...
தென் கொரியா என்றவுடன் கே-டிராமா, பாப் பாடல்கள், சியோல் நகரின் சுவையான உணவு வகைகள் எனப் பலவும் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அந்தப் பரபரப்புக்கு...
சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் லியோனல் மெஸ்ஸி. ஸ்பெயினுடன் ஆடிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியே அவர்...
தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வெள்ளியன்று காலமானார். தொண்ணூறு வயதான அவர், மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்...
‘வேலை செய்வதற்கான வாய்ப்பை மட்டுமே நான் விரும்பினேன். தனிப்பட்ட முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் எனது செயல்களைத் தீர்மானிக்கவில்லை. இப்படி நான்...
226. ஆபரேஷன் ஃபரூக் அப்துல்லா காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, காஷ்மீருக்குரிய பாரம்பரிய உடையை அணிந்து, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, ‘என் முன்னோர்கள் காஷ்மீரிகள்; நான் காஷ்மீரின் மகள்!’ என்று உரிமை கொண்டாடினார் இந்திரா காந்தி. ஸ்ரீநகர் பிரசாரக் கூட்டத்தில் உருது...
கால அவஸ்தை ‘காலம் என்ற ஒரு தன்மை நம்மை மூழ்கடிக்கும்போது நடைபெறுவதுதான் ஜாக்ரதா, ஸ்வப்னம், சுஷூப்தி என்ற மூன்று நிலைகள். காலம் என்ற தன்மை நம்மை ஆழ்த்தும்போதும் விழிப்பு நிலை என்ற நான்காம் நிலையே இவற்றைக் கவனிக்கிறது.’ ‘நான் கனவு காண்கிறேன் என, நான் நினைவில் இருக்கிறேன் என, நமக்கு...
இருட்டறையின் ஒளியும் அறிவியலின் விடியலும் (இப்னு அல்-ஹைதம்) பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. இஸ்லாமியப் பொற்காலத்தின் அறிவியல் அறிவு மையங்களாக பாக்தாத்தும் கெய்ரோவும் மிளிர்ந்த காலம். அரிஸ்டாட்டில், யூக்ளிட் சொன்னவை எல்லாம் உண்மை என உலகம் கண்மூடித்தனமாக நம்பியிருந்த நேரம். பஸ்ராவில் பிறந்து...
மதுரை வீரன் மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு மேடையில் வீரையன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். உயரே இருந்த சங்கிலிகளால் இரண்டு கைகளும் பிணைக்கப்பட்டிருந்தன. கால்களும் அவ்வாறே சங்கிலிகளால் பின்னப்பட்டிருந்தன. மாறுகால், மாறுகை வாங்க வேண்டும் என்பது மன்னன் திருமலை நாயக்கனின் உத்தரவு. அதாவது ஒரு கை, ஒரு காலை...
ஐஃபோன் ஃபோல்டபிள் பல ஆண்டுகளாக வரும் வரும் என எதிர்பார்த்தது வந்தேவிட்டது – ஐஃபோன் டூவோ (iPhone Duo). இந்த வகைக் கருவியை செல்பேசியையும் டேப்லெட்டையும் (ஐபேடு) இணைத்துச் செய்த கலப்பினம் என்று சொல்லலாம். இதில் இருக்கும் உள்திரை பெரியதாக இருக்கும், தேவையில்லாதபோது நடுவில் மடித்துச் சிறியதாக்கி...
என்ன சொல்லப்பட்டது? ஒரு கருத்தை வெளிப்படுத்த நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் நம் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கின்றன. நாம் ஒருவரை ஏமாற்ற நினைக்கும்போது, குறிப்பிட்ட சில வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துவோம். அந்தப் பதங்கள் நாம் சொல்லும் பொய்க்கு உண்மை போன்ற தோற்றத்தை அளிக்கக் கூடியவையாக...






