நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல், கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்தது. பழையன கழித்து , புதுப்பொங்கல் வைத்து, மாட்டை வணங்கி அல்லது விரட்டிப் பிடித்து முடித்த பின்னர் குடும்பத்துடன் சிற்றுலா செல்லும் நாளே காணும் பொங்கல். சோழர் காலத்துக்குப் பிந்தைய அல்லது சுதந்தரம் அடைவதற்கு...
Author - எஸ். சந்தர்
![]()
சர்வதேச நாணய நிதியத்தின் 2025 ஏப்ரல் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின்படி, இந்தியாவின்...
ஒருவர் தனது எழுபதாவது வயதில் இன்னும் புரொஃபஷனல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஐம்பது ஓவரும் மைதானத்தில் நின்று விக்கெட்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? தனிமனித விளையாட்டுகளில் கூட முதிர்ந்த வயதிலும் விளையாடி சாதனை படைத்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. மரியா...
கிண்டி ரேஸ் கிளப், இந்தியாவின் பழமையான குதிரைப் பந்தய மைதானம். தற்போது பல நீதிமன்ற வழக்குகளில் சிக்கி, அதன் ஓட்டம் தொடருமா நிற்குமா என்ற சந்தேகத்தில் ஊசலாடி வருகிறது. 1777ஆம் ஆண்டு, பந்தயங்களை நடத்த அரசாங்கத்தால் 81 காணி (1 காணி = 57,499 சதுர அடி) நிலம் வழங்கப்பட்டது, அந்த நிலம் அடையாறு கிராமங்களான...
செப்டம்பர் 18ஆம் தேதி Tapioca Times என்கிற பகடி மின்னஞ்சல் தளத்தில் ஃபிரெஞ்சு தேசத்தின் ஈஃபில் டவர் 2026இல் இடிக்கப்படப்போகிறது என்ற தகவல் வெளியாகியது. இது எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது. ஈஃபில் டவருக்கு இளைஞர்கள் யாரும் போவதில்லை, பராமரிப்பின்றி அணில்களும்...
தனது சமூக, வரலாற்று மற்றும் புராண நாடகங்கள் மூலம் நமது வளமான கலாசாரப் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மேடையிலேயே வாண வேடிக்கைகள், போர்க்களங்கள், தந்திரக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டி, பார்வையாளர்களுக்குப் பிரமிப்பூட்டும் நாடக அனுபவங்களை வழங்கியவர். 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி...
பயணம் செய்வது ஆதிகாலம் முதலே மனிதனின் இயல்பு. கண்ணில் படும் எதையும் படம்பிடித்து இணையத்தில் பதிவிடுவது நவநாகரிகப் போக்கு.
பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று தேடினால் கிடைத்துவிடும். மாநிலத் தலைநகரான பாட்னாவிலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில், கயா மாவட்டத்தின் ஃபல்கு நதிக் கரையோரம் அமைந்துள்ள பத்வா தோலி, ஒரு...
சென்னை துறைமுகத்துக்குச் சமீபத்தில் ஒரு கப்பல் வந்தது. துறைமுகமென்றால் கப்பல் வராமல் கட்டை வண்டியா வரும்? இதெல்லாம் ஒரு விஷயமா என்றால், வந்தது எந்தக் கப்பல், அதன் நோக்கம் என்ன என்பதில் உள்ளது விஷயம். அந்தக் கப்பலின் பெயர், பிளாஸ்டிக் ஒடிசி. உலகம் சுற்றும் கப்பல். ஆனால் சும்மா சுற்றும் கப்பல் அல்ல...
‘லண்டனில் அமைந்துள்ள குளோபல் தியேட்டரின் வடிவமைப்பை ஒத்ததாக, இத்தாலிய கட்டிடக் கலையின் வழியில் கட்டப்பட்ட அரங்கம் சென்னையில் எங்கு அமைந்துள்ளது?’ என்று கேட்டால், பதில் சொல்வீர்களா? சொல்லலாம். மியூசியம் தியேட்டர். சென்னை எக்மோரில் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள மியூசியத்தினுள் இந்த நாடக அரங்கம்...













