1957 ஏப்ரல் 5 அன்று கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) தலைவரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதுவே உலகில் முதல் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம். திபெத்திய எழுச்சியின் தோல்வியினால் பதினான்காவது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்ததும், இருநாடுகளில்...
Author - எஸ். சந்தர்
![]()
‘பறவைகள் ஓர் அற்புதம். காரணம், அவை பூமியின் எளிய, சிறந்த வாழ்க்கை நிலையை நமக்கு வாழ்ந்து காட்டுகின்றன. அதை நாம் அடைய வழிகாட்டுகின்றன’ — டகவ்ளாஸ் கப்லேண்ட் பறவைகள் மனித நலனை நிலைக்க வைக்கும் முக்கியப் பங்காளிகள். அவை மலர்ப்பூ பரப்பாளர்கள், விதைப் பரப்பாளர்கள், பூச்சிக் கட்டுப்படுத்திகள்...
வள்ளலார் இராமலிங்க அடிகளுக்கு அனைத்துலக மாநாடு 15 பிப்ரவரி அன்று இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாகச் சென்னையில் நடந்தது. அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் வள்ளலாரின் வாழ்க்கையை விவரிக்கும் ஓவியக் கண்காட்சி , மூலிகை பூங்கா, புத்தகக் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. பிப்ரவரி 15ஆம் தேதி...
புறாக்களின் கால்களில் ஓலைச்சுவடி அனுப்பியது சங்ககாலம். தூதுவர் மூலமும் கடிதங்கள் மூலமும் தகவல் சொல்லும் ஒரு காலமும் இருந்தது. இப்போது உலகமே மின்னஞ்சலிலும் மொபைலிலும் சேதி சொல்லும் காலமாகிவிட்டது. என்றாலும் உங்களுக்குக் கடிதம் எழுதும் ஆர்வம் இன்னும் மீதமிருந்தால் கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்...
நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல், கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்தது. பழையன கழித்து , புதுப்பொங்கல் வைத்து, மாட்டை வணங்கி அல்லது விரட்டிப் பிடித்து முடித்த பின்னர் குடும்பத்துடன் சிற்றுலா செல்லும் நாளே காணும் பொங்கல். சோழர் காலத்துக்குப் பிந்தைய அல்லது சுதந்தரம் அடைவதற்கு...
சர்வதேச நாணய நிதியத்தின் 2025 ஏப்ரல் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின்படி, இந்தியாவின்...
ஒருவர் தனது எழுபதாவது வயதில் இன்னும் புரொஃபஷனல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஐம்பது ஓவரும் மைதானத்தில் நின்று விக்கெட்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? தனிமனித விளையாட்டுகளில் கூட முதிர்ந்த வயதிலும் விளையாடி சாதனை படைத்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. மரியா...
கிண்டி ரேஸ் கிளப், இந்தியாவின் பழமையான குதிரைப் பந்தய மைதானம். தற்போது பல நீதிமன்ற வழக்குகளில் சிக்கி, அதன் ஓட்டம் தொடருமா நிற்குமா என்ற சந்தேகத்தில் ஊசலாடி வருகிறது. 1777ஆம் ஆண்டு, பந்தயங்களை நடத்த அரசாங்கத்தால் 81 காணி (1 காணி = 57,499 சதுர அடி) நிலம் வழங்கப்பட்டது, அந்த நிலம் அடையாறு கிராமங்களான...
செப்டம்பர் 18ஆம் தேதி Tapioca Times என்கிற பகடி மின்னஞ்சல் தளத்தில் ஃபிரெஞ்சு தேசத்தின் ஈஃபில் டவர் 2026இல் இடிக்கப்படப்போகிறது என்ற தகவல் வெளியாகியது. இது எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது. ஈஃபில் டவருக்கு இளைஞர்கள் யாரும் போவதில்லை, பராமரிப்பின்றி அணில்களும்...
தனது சமூக, வரலாற்று மற்றும் புராண நாடகங்கள் மூலம் நமது வளமான கலாசாரப் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மேடையிலேயே வாண வேடிக்கைகள், போர்க்களங்கள், தந்திரக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டி, பார்வையாளர்களுக்குப் பிரமிப்பூட்டும் நாடக அனுபவங்களை வழங்கியவர். 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி...













