Home » Archives for எஸ். சந்தர்

Author - எஸ். சந்தர்

Avatar photo

சமூகம்

முதிர்ந்து மிகுந்தவர்கள்

தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில், 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 10.6% இருந்த முதியோர் எண்ணிக்கை, 2031ஆம் ஆண்டுக்குள் 18.2% ஆக அதிகரிக்கும்; இது எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 71.7% வளர்ச்சி என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய அளவில் முதியோர்...

Read More
விளையாட்டு

காரம் குறையாக் கடுகு தேசம்

பெயரே கேள்விப்பட்டிராத தேசம். முதல் முறையாக உலகக்கோப்பையில் கால்பதித்திருக்கும் கத்துக்குட்டி அணி. ஆனால் பலமுறை கோப்பையை வென்றவர்களையே ‘சற்றே விலகி நில்லும் பிள்ளாய்!’ என்று சொல்லித் திக்குமுக்காட வைத்து விட்டது. இவ்வாண்டின் கால்பந்தாட்ட உலகக்கோப்பையின் (FIFA World Cup 2026) மொத்த...

Read More
தமிழ்நாடு

சென்னையின் தாகம்

தண்ணீரில் கண்டம் என்று ஜோசியத்தில் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். 2015இல் வெள்ளமென்றால் 2019இல் வறட்சி என்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சென்னையை நீர் சுழற்றி அடிப்பதைப் பார்த்தால் இந்நகரத்தின் ஜாதகத்தில் நீரினால் தோஷம் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. சென்னை நகரம் சமதளமாக இருப்பதாலும்...

Read More
சமூகம்

பொழுதுபோக்குத் திருவிழா!

ஹாபி என்றால் பொழுது போக்கு. சிலருக்கு இது ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கும். கொடுத்து வைத்தவர்கள். அதுவல்ல சங்கதி. பொழுதுபோக்குக்கென்றே ஒரு  திருவிழா நடந்தால் எப்படி இருக்கும்? சென்னை எக்மோர் மியூசியம் வளாகத்தில் ஜூன் 19 முதல் 21ஆ ம் தேதி வரை அப்படியொன்று நடைபெற்றது. இதை காந்தி உலக அறக்கட்டளை...

Read More
சாகசம்

உயரங்களின் ரசிகை

மருத்துவர் பிரியா செல்வராஜ், தனது 52ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள இரண்டு சிகரங்களை ஏறிய ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற பிரியாவை மெட்ராஸ் பேப்பருக்காகப் பிரத்தியேகப் பேட்டி எடுத்தோம். உயரங்களின் மீதான...

Read More
இந்தியா200

1957-1966: போரும் பிறகும்

1957 ஏப்ரல் 5 அன்று கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) தலைவரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதுவே உலகில் முதல் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம். திபெத்திய எழுச்சியின் தோல்வியினால் பதினான்காவது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்ததும், இருநாடுகளில்...

Read More
இயற்கை

பறந்தாலும் விடமாட்டேன்!

‘பறவைகள் ஓர் அற்புதம். காரணம், அவை பூமியின் எளிய, சிறந்த வாழ்க்கை நிலையை நமக்கு வாழ்ந்து காட்டுகின்றன. அதை நாம் அடைய வழிகாட்டுகின்றன’ — டகவ்ளாஸ் கப்லேண்ட் பறவைகள் மனித நலனை நிலைக்க வைக்கும் முக்கியப் பங்காளிகள். அவை மலர்ப்பூ பரப்பாளர்கள், விதைப் பரப்பாளர்கள், பூச்சிக் கட்டுப்படுத்திகள்...

Read More
விழா

தனிப் பெருங்கருணைக்குத் தலைநகரில் ஒரு விழா

வள்ளலார் இராமலிங்க அடிகளுக்கு அனைத்துலக மாநாடு 15 பிப்ரவரி அன்று இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாகச் சென்னையில் நடந்தது. அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் வள்ளலாரின் வாழ்க்கையை விவரிக்கும் ஓவியக் கண்காட்சி , மூலிகை பூங்கா, புத்தகக் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. பிப்ரவரி 15ஆம் தேதி...

Read More
சுற்றுச்சூழல்

கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்

புறாக்களின் கால்களில் ஓலைச்சுவடி அனுப்பியது சங்ககாலம். தூதுவர் மூலமும் கடிதங்கள் மூலமும் தகவல் சொல்லும் ஒரு காலமும் இருந்தது. இப்போது உலகமே மின்னஞ்சலிலும் மொபைலிலும் சேதி சொல்லும் காலமாகிவிட்டது. என்றாலும் உங்களுக்குக் கடிதம் எழுதும் ஆர்வம் இன்னும் மீதமிருந்தால் கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்...

Read More
திருவிழா

எங்கே அந்தப் பதினெட்டு லட்சம் பேர்?

நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல், கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்தது. பழையன கழித்து , புதுப்பொங்கல் வைத்து, மாட்டை வணங்கி அல்லது விரட்டிப் பிடித்து முடித்த பின்னர் குடும்பத்துடன் சிற்றுலா செல்லும் நாளே காணும் பொங்கல். சோழர் காலத்துக்குப் பிந்தைய அல்லது சுதந்தரம் அடைவதற்கு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!