மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே அதிகாரம் வாக்குச்சீட்டு மட்டும்தான். யாரையாவது வாக்களித்துத் தெரிவு செய்துவிட்டால் அவராகப் பதவியைக் காலிசெய்து போகும்வரை பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். எந்தளவு ஜனநாயக நாடு என்றாலும் இதுதான் நிலைமை. மக்கள் புரட்சி, புடலங்காயெல்லாம் எப்போதாவது...
Author - சிகரம் பாரதி
![]()
மார்ச் 2023. இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் ஓர் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பகுதியில் உள்ளது மூவாகந்த எனும் தோட்டம். அதில் வசிக்கும் ஜீவரட்ணம் சுரேஷ்குமார் எனும் இளைஞர்தான் இந்த மனுவைத் தாக்கல் செய்தவர். தனக்கும், தான் வாழும் ஊர் மக்களுக்கும் நிரந்தர...













