பிக்குகளைக் கண்டதும் சிங்கள பௌத்த மக்கள் முதலில் கையெடுத்து வணங்குவார்கள். காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் விகாரைகளுக்குச் சென்று பிக்குகள் சொல்வதை மணிக்கணக்கில் அமர்ந்து கேட்பார்கள். கிராமங்களில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்...
Author - சிகரம் பாரதி
![]()
13.2 பில்லியன் இலங்கை ரூபா பணம் திருடப்பட்டிருக்கிறது. யாருடைய வங்கிக் கணக்கிலாவது பணம் திருட்டுப் போய் விட்டதா? அல்லது அரசியல்வாதிகள் யாராவது ஊழல் செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் மோசடி நடந்திருக்கிறதா? எதுவுமே இல்லை. இலங்கையின் NDB வங்கி ஏப்ரல் 2ஆம் திகதி ஓர்...
இலங்கை அரசப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் மட்டுமின்றி, சர்வதேச ரீதியிலும் இவரது கைது பற்றிப் பேசப்படுகிறது. காரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்பு உள்ளது என்பதுதான் கைதின் பின்னணி. சுரேஷ் சலே. இலங்கை ராணுவப் புலனாய்வுப்...
ஒரு சதவீதமேனும் ஊழலற்ற நாடு இந்தப் பூமியில் இல்லை. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இதைச் சொல்லியிருக்கிறது. உலகில் ஊழல் மிகவும் குறைவான நாடாக டென்மார்க்கையும், ஊழல் மிகுந்த நாடுகளாக சோமாலியா, தென் சூடானையும் பெயரிட்டிருக்கிறார்கள். பொதுத்துறை எந்த அளவுக்கு ஊழல் நிறைந்ததாகக் காணப்படுகிறது...
குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. இப்படியெல்லாம் திரைப்படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படுகின்றன. சிகரெட் பெட்டிகளின் முன்பக்கத்தின் எண்பது சதவீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை காண்பிக்கப்படுகிறது. ஆனால் சிகரெட் வாங்கும்போது அது...
இலங்கை வானொலி நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ஆல் இண்டியா ரேடியோவை விடப் பதினோரு ஆண்டுகள் மூத்தது ரேடியோ சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். ஆசியாவின் முதல் வானொலி இலங்கை வானொலிதான். அதனால்தான் அன்னை வானொலி என்று மக்கள் இன்றும் இதனை அன்போடு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
2025 ஜூலை 06. எப்போதும் போல ஒருநாளாக அன்றைய தினம் இருக்கவில்லை. ஆசான் பாராவுக்கு அனுப்பிய மின்னஞ்சலொன்றுக்கு அவரிடம் இருந்து பதில் வந்திருந்தது. எட்டே சொற்கள்தான். ‘இது வாட்ஸப் இலக்கம். வாருங்கள், பேச வேண்டும்.’ பொதுவாக மின்னஞ்சல் கணக்கை நான் அடிக்கடி பரிசோதிப்பதில்லை. ஆகவே அன்று...
அறுநூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். இருபது லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவடைந்துள்ளன. பல கிராமங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன. பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கின. மக்களின் சொத்துக்கள் அழிவடைந்தன. பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள், கல்விச் சான்றிதழ்கள்...
2004ஆம் ஆண்டு சுனாமியினால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரிரு தடவைகள் இலங்கை பாரிய வெள்ள அனர்த்தங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் முழு இலங்கையும் ஒருசேரப் பாதிக்கப்பட்டது இதுவே...
இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதும், பேணி வளர்ப்பதும் அரசாங்கத்தின் கடமை. இது இலங்கை அரசியலமைப்பின் இரண்டாவது அத்தியாயம். பௌத்தமே எல்லாவற்றுக்கும் மேலானது என்று இதனூடாக நிறுவப்படுகிறது. அதாவது பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் தனி இடம்...













