அறியப்படவேண்டிய, கொண்டாடப்படவேண்டிய சென்ற நூற்றாண்டுப் பெண் படைப்பாளிகள். அவர்களை விரிவாக அறிமுகப்படுத்துவதுதான் நாயகி நிகழ்ச்சியின் நோக்கம். இது, ஒருநாள் கருத்தரங்காக மயிலாப்பூரிலிருக்கும் கவிக்கோ மன்றத்தில் சென்ற சனிக்கிழமை (22, மார்ச்) நடந்தது. தமிழின் முதல் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம்...
Tag - ரமேஷ் வைத்யா
மெட்ராஸ் பேப்பரின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஜூன் முதல் தேதி ஸூம் செயலி வழியாக இனிது நடைபெற்றது. மெட்ராஸ் பேப்பர் அணியைச் சேர்ந்த கோகிலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, துபாயில் இருந்து செல்வி பூர்ணிகா அழகு உச்சரிப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் கே.எஸ்...
புக்பெட் ஆண்டு விழாக் கொண்டாட்டம் சரியாக ஓராண்டுக்கு முன்னர், இதே அக்டோபரில், காந்தி ஜெயந்தி நாளில்தான் பாராவின் Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்பு ஆரம்பமானது. இந்த ஓராண்டில் ஐந்து அணிகளாகச் சுமார் தொண்ணூறு மாணவர்கள் வந்து பயின்று சென்றிருக்கிறார்கள். பயின்று தேறியவர்களுள் சிலர் மெட்ராஸ்...