Home » Archives for விமலாதித்த மாமல்லன்

Author - விமலாதித்த மாமல்லன்

Avatar photo

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 53

53 பாம்பே   அம்பை வீட்டை அடைந்தது மதியத்துக்குக் கொஞ்சம் முன்னர் என்பதால் அவர் சமைத்துக்கொண்டிருந்தார். சமைக்கிற அம்பையைப் பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருந்தது. ‘அம்பை சமைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை’ என்றான். ‘ஏன் அம்பைக்குப் பசிக்காதா. அவ சாப்ட வேண்டாமா’ என்று...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 52

52 விசாலம்   லோனாவாலாவிலிருந்து பன்வேல் போவதற்கு ஏறக்குறைய பூனவிலிருந்து லோனாவாலாவுக்குப் போன நேரமே ஆனதை வைத்து இரண்டும் ஒரே தூரமாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். பன்வேலிலிருந்து பாம்பே பக்கம் என்று சுதீர் சொல்லியிருந்தான் என்றாலும் அதற்காகப் பாம்பே அதிகாலையிலேயே வந்துவிடும் என்று...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 51

51 சரிவு   போக இருப்பது லோனாவாலா. பாம்பேக்கு அருகிலிருக்கிற உல்லாச ஸ்தலம் என்று எல்லோரும் குஷியாக இருந்தார்கள். இவ்வளவு எதிர்பார்த்தால் கண்டிப்பாகக் கட்டாந்தரையில்தான் கொண்டுபோய் உட்கார வைக்கப்போகிறார்கள் என்று இவன் சுதீரிடம் கூடச் சொன்னான். ‘பாசிபிள்’ என்று அவனும் சிரித்துவைத்தான்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 50

50 கனவுக் கதை   பலருக்கும் கனவாக இருக்கிற பாம்பே இன்னும் இரண்டே நாட்களில் வரவிருக்கிறது என்பதைவிடவும் லோனாவாலாவை நோக்கி லாரியில் போய்க்கொண்டிருக்கும்போதும் பார்த்துவிட்டு விட்டு வந்த பூனா திரைப்படக் கல்லூரிதான் மனம் முழுக்க வியாபித்திருந்தது. பூனா ஃபில்ம் இன்ஸ்டிடியூட் இருக்கிற ஊரில்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 49

49 கனவு   நேற்று காடு இன்று நகரம். நேற்று டெண்ட்டு தங்கல் இன்று பெரிய கட்டடம். இப்படியே இரவும் பகலும் போல மாறி மாறி காஷ்மீர் வரை வந்துகொண்டேயிருக்குமோ என அண்ணாந்து அந்த சாம்பல் நிறக் கட்டத்தைப் பார்த்தபடி லாரியிலிருந்து டிரைவர் கொடுத்த சைக்கிளை அனாயாசமாக வாங்கி பாரை வலது தோளில்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 48

48 முடம்   இந்தபூரிலிருந்து போய்க்கொண்டிருக்கையில் வழி நெடுக மரங்களாக இருந்தன. எங்கே போகிறோம் என்று டிரைவரிடம் கேட்டான். ‘பிக்வான். கிட்டத்தில்தான் இருக்கிறது’ என்றார். மராத்திக்காரர்களுக்கு எடுத்ததும் மராத்திதான் வந்தது என்றாலும் மராத்தி அல்லாதவர்களிடம் இந்தியிலேயே பேசினார்கள்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 47

47 அப்ளா மானுஸ்   எல்லோரும் வெயிலில் சைக்கிள் மிதிக்கத் தான் மட்டும் லாரியில் போவது வெட்கமாக இருந்தது. இப்படியொரு துர்பாக்கிய நிலை, தனக்கு வரும் என அவன் கனவில்கூட நினைத்ததில்லை. எங்கே என்ன தின்றாலும் எப்படிச் சுற்றினாலும் வருஷத்துக்கு ஒருமுறை வந்து நான்கைந்து நாட்கள் இருந்து இரண்டு நாட்கள்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 46

46 அற்ப ஆயுள்   விளக்கணைக்கப்பட்டுக் கூடமே இருட்டாக இருந்தது. வெளி விளக்கின் வெளிச்சம் உள்ளே மங்கலான விரவியிருந்தது. இருந்த இடத்தின்  இருட்டுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. இடப்பக்கம் முழுக்கவே வலித்துக்கொண்டிருந்தது. குறிப்பாக இடக்கை மணிக்கட்டில் வலி கொன்றுகொண்டு இருந்தது. இருந்தாலும் போய்த்தானே...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 45

45 எழுதல்   நடக்கும்போது தெருவில் தடுக்கி விழுந்ததைப்போலச் சட்டென எழப் பார்த்தான். அசையக்கூட முடியவில்லை. ஒன்றுமே தெரியாதபடிக்குக் கும்மிருட்டு. ஊன்றி எழ முயன்றான். இடது கை என ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. பெரிதாக எதோ ஆகிவிட்டது என்பதே அப்போதுதான் உறைக்க ஆரம்பித்தது. இடது பிருஷ்டத்தை...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 44

44 விழுதல் சிறுவயதிலிருந்தே கொட்டிக்கொள்ள மட்டுமே வீட்டிற்கு வருவதாகவும் மற்ற நேரமெல்லாம் வெளியிலேயே திரிந்துகொண்டிருக்கிறான் என்றும் அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தவன், சம்பாதிக்க ஆரம்பித்ததும் கொட்டிக்கொள்வதும் வெளியில் என்று ஆகிவிட்டிருந்ததால் தன்னை முழுக்க முழுக்க வெளியுலக மனிதன் என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!