கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஈரானும் அமெரிக்காவும் மோதியது ஒன்றும் செய்தியல்ல. ஆனால் அதன் பின்னர் நடந்தது தான் விபரீதம். போட்டியில் ஈரான் தோல்வியடைந்தது. ஈரான் மக்கள் மகிழ்ச்சியில் கூத்தாடத் தொடங்கினார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் மத்தாப்புகள் கொளுத்தப்பட்டன. தலைநகர் தெஹ்ரான் தெருக்களில் இளைஞர்களும் யுவதிகளும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். உலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈரானியர்கள் இத்தோல்வியைப் பெரும் ஆரவாரமாய் வரவேற்று மகிழ்ந்தார்கள்..
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment