கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஈரானும் அமெரிக்காவும் மோதியது ஒன்றும் செய்தியல்ல. ஆனால் அதன் பின்னர் நடந்தது தான் விபரீதம். போட்டியில் ஈரான் தோல்வியடைந்தது. ஈரான் மக்கள் மகிழ்ச்சியில் கூத்தாடத் தொடங்கினார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் மத்தாப்புகள் கொளுத்தப்பட்டன. தலைநகர் தெஹ்ரான் தெருக்களில் இளைஞர்களும் யுவதிகளும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். உலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈரானியர்கள் இத்தோல்வியைப் பெரும் ஆரவாரமாய் வரவேற்று மகிழ்ந்தார்கள்..
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment