மதுரை மக்கள் மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் வசிக்கும் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு திருவிழா. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், செப்டம்பர் 17 அன்று விமரிசையாக நடைபெறுகிறது. மதுரை மக்களைப் பொறுத்த வரை, தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு விசேஷம் போலத்தான் இதைப் பார்க்கிறார்கள். பொதுவாகவே...
Author - நா. மதுசூதனன்
![]()
தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வெள்ளியன்று காலமானார். தொண்ணூறு வயதான அவர், மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மதுரை அருகில் உள்ள சாத்தங்குடி என்ற ஊரில் 1936இல் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். தான் படித்த கல்லூரியிலேயே...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் வழியில் டெம்பிள் பார்க் என்ற ஹோட்டல் உண்டு. அதன் வாசலில் ஒரு ஓரத்தில் உள்ள பேனாக்கள் ரிப்பேர் செய்யும் சிறிய கடை. கடை என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு அடி நீள மேஜை. உடைந்து போன பிளாஸ்டிக் நாற்காலி. அதில் ஒரு அட்டையை வைத்துக் கட்டி வைத்திருக்கிறார். கோவில் பக்கம்...
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். சங்கரமஞ்சி ஜானகி என்ற பெயர் கொண்ட இவர், ராஜமுந்திரியில் 12.12.1931 அன்று பிறந்தார். அப்பா, வெங்கோஜி ராவ். அம்மா, சச்சி தேவி. ஆந்திராவில் பிறந்தாலும் சென்னையைத் தன்னுடைய ஊராக வரித்துக் கொண்டவர். பள்ளிப்படிப்பின் போதே வானொலியில்...
காலையில் மெதுவடை, நண்பகல் மசால் வடை, மாலை கீரை வடை என்று சாப்பிட்டு வளர்ந்த ஆள் நான். ஒருகட்டத்தில் வடைக்கே என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தேன். உலகுக்குப் பொறுக்குமா? ஆசிரியர் ஓர் அதிகாலையில் அழைத்தார். மதுரையில் உள்ள முக்கிய வடைத்தலங்களுக்குச் ஒரு யாத்திரை...
ஒரு பெயரில் ஆயிரம் நபர்கள், லட்சம் நபர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெயரைச் சொன்னால் ஒரே ஓர் உருவம் மட்டுமே மனத்தில் தோன்றும்படியாக வாழ்ந்து மறைவோர் சொற்பம். எஸ். ஜானகி மறைந்தார். 23.04.1938 இல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பல்லபட்டலா என்ற கிராமத்தில் பிறந்தவர். சிஸ்டலா ஸ்ரீராம மூர்த்தி ஜானகி தன்னுடைய...
திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் அறியப்பட்ட திரைப்பட இயக்குநர் கே பாக்யராஜ், ஜூன் 27 அன்று தனது 73ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய குருநாதர் பாரதிராஜா மறைந்த இரண்டே வாரங்களில் இவரும் மறைந்தார். ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்தவர் பாக்யராஜ். 1953 ஜனவரி 3ஆம் தேதி கிருஷ்ணசாமி...
சென்னை பனகல் பார்க்கில் உள்ள ஒரு டீக்கடை. கருப்பாக, சுருட்டை முடியுடன், கசங்கிய சட்டையுடன் அந்த இளைஞன் வருகிறான். பசியால் முகம் வாடி இருக்கிறது. சிகரெட்டும் டீயும்தான் காலை உணவு. பல நாட்களில் அதுவே மூன்று வேளை உணவாகவும் இருந்தது. அவனுடைய நண்பனும் வந்து சேர்கிறான். இருவரும் புகை பிடிக்கத்...
சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசித் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 1ஆம் தேதி வரை 11 நாள்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. ‘தாழக் கிடப்பவர்களைத்...
இந்தியத் திரையுலகின் தவிர்க்க இயலாத ஒரு குரல் தன்னுடைய சப்தத்தை நிறுத்திக் கொண்டது. திரையுலகின் இசை மகாராணி ஆஷா போஸ்லே (92), உடல்நிலை சரியில்லாமல் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 12 ஞாயிறன்று மதியம் பன்னிரண்டு மணிக்கு மரணமடைந்தார்...














