Home » Archives for நா. மதுசூதனன்

Author - நா. மதுசூதனன்

Avatar photo

வெள்ளித்திரை

அஞ்சலி: இயக்குநர் பாக்யராஜ்

திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் அறியப்பட்ட திரைப்பட இயக்குநர் கே பாக்யராஜ், ஜூன் 27 அன்று தனது 73ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய குருநாதர் பாரதிராஜா மறைந்த இரண்டே வாரங்களில் இவரும் மறைந்தார். ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்தவர் பாக்யராஜ். 1953 ஜனவரி 3ஆம் தேதி கிருஷ்ணசாமி...

Read More
வெள்ளித்திரை

அஞ்சலி: பாரதிராஜா

சென்னை பனகல் பார்க்கில் உள்ள ஒரு டீக்கடை. கருப்பாக, சுருட்டை முடியுடன், கசங்கிய சட்டையுடன் அந்த இளைஞன் வருகிறான். பசியால் முகம் வாடி இருக்கிறது. சிகரெட்டும் டீயும்தான் காலை உணவு. பல நாட்களில் அதுவே மூன்று வேளை உணவாகவும் இருந்தது. அவனுடைய நண்பனும் வந்து சேர்கிறான். இருவரும் புகை பிடிக்கத்...

Read More
ஆன்மிகம்

அய்யா வைகுண்டர்: சாதியில்லாச் சமத்துவர்

சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசித் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 1ஆம் தேதி வரை 11 நாள்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. ‘தாழக் கிடப்பவர்களைத்...

Read More
ஆளுமை

ஆஷா போஸ்லே: தனிக் குரல்

  இந்தியத் திரையுலகின் தவிர்க்க இயலாத ஒரு குரல் தன்னுடைய சப்தத்தை நிறுத்திக் கொண்டது. திரையுலகின் இசை மகாராணி ஆஷா போஸ்லே (92), உடல்நிலை சரியில்லாமல் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 12 ஞாயிறன்று மதியம் பன்னிரண்டு மணிக்கு மரணமடைந்தார்...

Read More
இந்தியா

வீட்டிலிருந்தே ஓட்டு!

தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரியும் தேர்தலுக்குத் தயாராக இருக்கின்றன. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9ஆம் தேதியும், தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23ஆம் தேதியும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29ஆம். தேதிகளில் இரு கட்டங்களாக...

Read More
இந்தியா200

1897 – 1906: பிரித்தாளும் சூழ்ச்சி

ஆங்கிலேய அரசின் பிரித்தாளும் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வங்காளப் பிரிவினை. 16.10.1905 அன்று வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்பட்டது. அந்த நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள். ஒருங்கிணைந்த...

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 25

அரசியலுக்கு லாபமோ இல்லையோ, விஜய்க்கு வெற்றியோ தோல்வியோ, சினிமாவுக்கு இது மிகப்பெரிய சரிவு என்று வணிக வட்டாரங்கள் பேசத் தொடங்கின.

வசூல் சக்கரவர்த்தியாக இருந்த விஜய், அதையெல்லாம் ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விட்டுத் திரையுலகை விட்டு விலகுகிறேன், இனி எனது வாழ்க்கை மக்கள் பணியில் என்று அறிவித்தார்.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 24

துப்பாக்கி இடைவேளைக் காட்சி இன்று வரை திரும்பத் திரும்பப் பார்க்கப்படும் காட்சியாக இருந்து வருகிறது. அதில் அவர் சொன்ன 'ஐ ஆம் வெயிட்டிங்' என்ற வசனமும் பிரபலம்.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 23

விஜய்க்கு கேரளத்தில் உள்ள ரசிகர் கூட்டம் தமிழகத்துக்குச் சற்றும் சளைக்காதது. விஜய் பட வெளியீடு என்றால் அவர்களுக்குத் திருவிழா.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 22

பூவே உனக்காக, இருநூறு நாள்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியடைந்தது. விஜய்க்கு நல்ல பெயர் கிடைத்தது. ஒரே படத்தில் தாய்மார்கள் விரும்பும் நடிகரானார்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!